• Fri. Apr 19th, 2024

விஷா

  • Home
  • பொங்கல்பண்டிகை சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்..!

பொங்கல்பண்டிகை சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்..!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் விதமாக, அவரவரர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, தமிழ்நாடு முழுவதும் 19,…

டெல்லியில் நிலநடுக்கம் : மக்கள் அதிர்ச்சி..!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்களில் உள்ள மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்டவை ஆடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், காஷ்மீரிலும் நில…

டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற, டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு மே…

இனி 2 வருட பி.எட் படிப்பு, 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாக மாற்றம்..!

வரும் கல்வியாண்டு முதல் 2 வருட பி.எட் படிப்பு, 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) வரும் கல்வியாண்டு முதல் கல்லூரிகளுக்கு 2 ஆண்டு பி.எட். பட்டப்படிப்புகளுக்கு அனுமதி வழங்காது. இனிமேல் 4 ஆண்டு…

சென்னை கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை தொடக்கம்..!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது.கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை இன்று தொடங்குகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி கோயம்பேடு சந்தையில் பொங்கல் சிறப்புச் சந்தை…

பிப்.16ல் வேலைநிறுத்தம் : எஸ்.ஆர்.எம்.யு அறிவிப்பு..!

மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்காவிட்டால், வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்களை ஒன்றிணைந்து நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என எஸ்ஆர்எம்யு தென் மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.பழைய ஓய்வூதியத்…

கீழ்வேளூர் வேளாண் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் திருவிழா!

வருகிற 15ஆம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு, இன்று நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பொங்கல் திருவிழா கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.ரவி ஏற்பாட்டில் பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீஸ் திடீர் சோதனை..!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று 6 இடங்களில் போலீசார்…

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடியுடன் போராடிய மாணவர்கள் கைது..!

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு ஆளுநர் வருகையைத் தொடர்ந்து, ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் பெற்ற பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து…

50 கிலோ இளவட்டக்கல்லை அசால்டாக தூக்கி அசத்திய பெண்..!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் 50 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை பெண் ஒருவர் அசால்டாக தூக்கிய அசத்தியுள்ளார்.ஒரு காலத்தில் இளவட்டக்கல் என்பது ஒவ்வொரு ஊருக்கும் பிரதானமாக இருந்தது. பெண்ணுக்கு வரன் பார்க்கும் பெற்றோர், வரப்போகிற மருமகனின் உடல்நலன் குறித்தும், உடல் திறன் குறித்தும்…