• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • மினி காஷ்மீராக மாறிய நீலகிரி..!

மினி காஷ்மீராக மாறிய நீலகிரி..!

நீலகிரி மாவட்டத்தில் மினி காஷ்மீரைப் போல் கடும் உறைபனி அனைவரையும் உறைய வைப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடைந்த பிறகு காலையில் பனிமூட்டம் அதிகரித்து வருகிறது. கொட்டும் பனியால் மற்ற பகுதிகளில் மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.…

புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு, கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தமிழரின் வீரவிளையாட்டு போட்டியாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஆண்டுதோறும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்…

முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு பதவி..!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ இ.மகேந்திரனை உசிலம்பட்டி தொகுதி மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக அமைப்புச் செயலாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் இ.மகேந்திரன்.…

இறக்குமதி வரி உயர்வால் தங்கம் விலை உயரும் அபாயம்..!

தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியானது 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது.இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்..,தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற…

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு..!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உதவிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவித்தபடி, ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. பணியாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு…

படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தவிர்க்க தானியங்கி கதவுகள்..!

பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மக்களின் வசதிக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

நில அளவை விவரங்களை தெரிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்..!

தமிழகத்தில் இனி எங்கு வேண்டுமானாலும், நில அளவை விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறை மூலமாக இணையதளம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பட்டா மாறுதல் தமிழ் நிலம் கைபேசி…

தொடர் விடுமுறை : சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

நாளை ஜன.25 தைப்பூசம், 26 குடியரசு தினம், 27, 28 வாரவிடுமுறை நாட்கள் என தமிழகத்தில் தொடர் விடுமுறை வருவதால், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதன்படி தைப்பூசம், மற்றும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு…

அரசு விடுதிகளில் உணவு கட்டணம் திடீர் உயர்வு..!

பள்ளி மாணவ, மாணவிகள் தங்கும் அரசு விடுதிகளில் உணவுக் கட்டணம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது..,பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரின் கருத்துக்களை அரசு ஆய்வு செய்து பிற்படுத்தப் பட்டோர்,…

திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை : எப்.ஐ.ஆரில் அதிர்ச்சி..!

திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் எப்.ஐ.ஆர் தகவல்கள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த எப்.ஐ.ஆர்-ல், அந்த பெண்ணை வீட்டில் உள்ள குப்பைகளை வாயால் எடுக்க சொல்லி அடித்து துன்புறுத்தியதாகவும்,…