தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு அரபிக்கடல்…
பன்னாட்டு புத்தக திருவிழா தொடக்கம்
3-ஆவது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 64 நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன.சிறந்த தமிழ் படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்லவும், உலக அளவில் சிறந்த படைப்புகளை…
சென்னையில் களைகட்டிய காணும் பொங்கல்
நேற்று காணும் பொங்கலையொட்டி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடற்கரை, பூங்காக்கள் மற்றும் கோயில்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையின் நிறைவாக காணும் பொங்கல் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல்…
படித்ததில் பிடித்தது
ஓரு ஹாஸ்டல்ல 100 பேர் இருந்தாங்க. அந்த ஹாஸ்டல் கேன்டீனில் தினமும் தோசை போட்டுகிட்டிருந்தாங்க.மாணவர்களில் பலருக்கும் செம கடுப்பு. ஒருநாள் அவங்கல்லாம் சேர்ந்து வார்டன்கிட்டே போய் மெனு மாத்தணும்னு சொன்னாங்க.அதே ஹாஸ்டல்ல 20 பேர் தோசை பிரியர்கள். மெனுவை மாத்தறது அவங்களுக்குப்…
குறள் 721:
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர். பொருள் (மு.வ): சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
படித்ததில் பிடித்தது
சீனப் பழமொழி- பெருந்தன்மையே முதல் படி 1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால்,நற்பண்புகளை அழகாகப் பிரகாசிக்கும்!.2) நற்பண்புகளில் அழகு இருந்தால்,இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால்,தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான்,உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க…
குறுந்தொகைப் பாடல் 4:
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சேஇமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கிஅமைதற் கமைந்தநங் காதலர்அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. பாடியவர்: காமஞ்சேர் குளத்தார்.திணை: நெய்தல் பொருள்:என் நெஞ்சம் வருந்துகிறது. என் நெஞ்சம் வருந்துகிறது. இமைகளைச் சுடும் சூடான என் கண்ணீரைத் துடைத்து, எனக்கு ஆதரவாக…




