• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறுந்தொகைப் பாடல் 8:

குறுந்தொகைப் பாடல் 8:

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்பழன வாளை கதூஉ மூரன்எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்கையும் காலும் தூக்கத் தூக்கும்ஆடிப் பாவை போலமேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே பாடியவர்: ஆலங்குடி வங்கனார்திணை: மருதம் பாடலின் பின்னணி:ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு…

குறள் 724:

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல் பொருள்(மு.வ): கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

படித்ததில் பிடித்தது

அழகான வரிகள் பத்து. 1 அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..நாம் எல்லோரும்“சாதாரண மனிதர்கள்”2 பொறாமைக்காரரின் பார்வையில்..நாம் அனைவரும்“அகந்தையாளர்கள்”3 நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..நாம்“அற்புதமானவர்கள்”4 நேசிப்போரின் பார்வையில்.. நாம்“தனிச் சிறப்பானவர்கள்”5 காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.. நாம்“கெட்டவர்கள்”7 சுயநலவாதிகளின் பார்வையில் நாம்…“ஒழிக்கப்பட வேண்டியவர்கள்”8 சந்தர்ப்பவாதிகளின் பார்வையில்…

பொது அறிவு வினா விடை

1) ராகங்கள் மொத்தம் எத்தனை?162) அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?ஸ்வீடன்3) ”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?பூடான்4) ”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?அங்கோலா5) அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில்…

குறுந்தொகைப் பாடல் 7:

வில்லோன் காலன கழலே தொடியோள்மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்யார்கொல் அளியர் தாமே ஆரியர்கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கிவாகை வெண்ணெற் றொலிக்கும்வேய்பயில் அழுவம் முன்னி யோரே. பாடியவர்: பெரும்பதுமனார்திணை : பாலைபாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம்…

குறள் 723:

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத்து அஞ்சா தவர் பொருள் (மு.வ):பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

படித்ததில் பிடித்தது

எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக..ஓடுகிறார்கள்.நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறித் தள்ளி விட்டு வேகமாக ஓடினார்கள்..பந்தயம் கடினமாக இருந்த போது.. வேகத்தை மேலும் கூட்ட தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கிவைத்து ஓடினார்கள்..பின்னர்…

பொது அறிவு வினா விடை

1) பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?ரிக்டர்2) சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்? இஸ்லாமியக் காலண்டர்3) விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?நீல் ஆம்ஸ்ட்ராங்4) தென்றலின் வேகம்?5 முதல் 38 கி.மீ.5) இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?நிலக்காற்று6) எவரெஸ்ட்…

குறுந்தொகைப் பாடல் 6:

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்தினிதடங் கினரே மாக்கண் முனிவின்றுநனந்தலை யுலகமுந் துஞ்சும்ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே. பாடியவர்: பதுமனார்திணை: நெய்தல் விளக்கம் :தலைவன் திருமணச் செலவுக்குப் பொருளீட்டப் பிரிந்தான். அந்தப் பிரிவைத் தலைவியால் தாங்கமுடிவியவில்லை. தலைவி தோழியிடம் கூறுகிறாள். பொருள்;“இருட்டை உடையது…

குறள் 722:

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார். பொருள் (மு.வ): கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.