• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • சென்னையில் குடியரசு தினவிழா..!

சென்னையில் குடியரசு தினவிழா..!

நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோர்…

மூவர்ண தேசியக் கொடியை குடியரசுத்தலைவர் ஏற்றினார்..!

இன்று 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் குடியரசுத்தலைவர் திரௌபதிமுர்மு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.முன்னதாக, டெல்லியில் தேசிய கோடியை ஏற்றி வைப்பதற்காக குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு, அவரது மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) இருந்து குதிரை பூட்டிய…

வாட்ஸப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம்..!

பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில், வாட்ஸப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனை, சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” மெட்ரோ ரயில் பயணம்…

ஆந்திராவில் பசுவின் மடியை அறுத்த கொடூர விவசாயி..!

தன்னிடம் இருந்த போது பால் கறக்காத பசு, வேறு ஒருவருக்கு விற்ற பிறகு அதிகமாக பால் கறக்கிறதே என்ற வஞ்சத்தில், விவசாயி ஒருவர் பசுவின் மடியை கொடூரமாக அறுத்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர ஹிந்துபுரம் அருகே ஸ்ரீ கந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

பிப்.1ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

பட்டியலின் மாணவி ஒருவர் மீது, திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், திமுக அரசைக் கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என…

தாயின் இறப்புக்கு கூட வராத பிள்ளைகள்..!

கேரளாவில் பெற்ற தாயை அநாதையாக தவிக்க விட்டதோடு அல்லாமல், அவரின் இறப்புக்கு கூட அவரது மகனும், மகளும் வராத சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்பத்தில் பங்கு கொள்ளாவிட்டாலும், துன்பத்தில் அவசியம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், கேரளாவில்…

கேரள சட்டசபையில் சுருக்கமாக முடிந்த ஆளுநர் உரை..!

கேரள சட்டசபைக் கூட்டத்தொடரின் தொடக்க நாளான இன்று, ஆளுநர் ஆரீப் முகமது கான் தனது உரையை சுருக்கமாக வாசித்தது சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள அரசுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கேரளா பல்கலைக்கழகம் செயல்படுவது குறித்தும், சட்டசபையில்…

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப் பதிவு..!

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் மற்றும பெண் உட்பட 3 பேருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 19ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகை தருவதையொட்டி, ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக…

கோவையில் திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை..!

கோவையைச் சேர்ந்த திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சலசலப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில், கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனையடுத்து கடந்த…

ஜன.30 தஞ்சையில் உள்ளூர் விடுமுறை..!

ஜனவரி 30ம் தேதி திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தஞ்சாவூரில் திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். சங்கீத மும்மூர்த்திகளில்…