• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

விஷா

  • Home
  • குறள் 712

குறள் 712

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர் பொருள் (மு.வ): சொற்களின்‌ நடையை ஆராய்ந்த நன்மை உடையவர்‌, அவையின்‌ செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்‌.

பொது அறிவு வினா விடைகள்

1) காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி எது? புல்லாங்குழல் 2) தந்தி கருவிகள் என அழைக்கக்கப்படுவது எது?  நரம்புக் கருவிகள் 3) கொட்டு வாத்தியங்கள் என அழைக்கக்கப்படுவது எது?  தோல் கருவிகள்

படித்ததில் பிடித்தது

யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..! தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..! வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்ககற்றுக் கொள்.. நிம்மதியும்நிறைவும் நிலைக்கும்..! எல்லாவற்றையும் எல்லாரிடமும்சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்குகாதுகள் இருக்கும் புரிந்துகொள்வதற்கு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் : 101 முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி, புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் துறை நணி இருந்த பாக்கம்…

குறள் 711

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர் பொருள் (மு.வ): சொற்களின்‌ தொகுதி அறிந்த தூய்மை உடையவர்‌, அவைக்களத்தின்‌ தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்‌.

போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்குவது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 110 மாத அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு வழங்க…

நாளை முதல் தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு

நாளை 2025 புத்தாண்டு தினத்தில், தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணையை வெளியிட உள்ளது.ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான ரயில்வே புதிய காலஅட்டவணை…

எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்து

நாளை 2025 புத்தாண்டையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர், எதிர்கட்சித்தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய…

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறையா?

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து திங்கள் போகிப் பண்டிகை, செவ்வாய் கிழமை பொங்கல் பண்டிகை என வருவதால், மொத்தம் 9 நாட்கள் விடுமுறையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல்…

தமிழிசை சௌந்தரராஜனுக்குப் புதிய பொறுப்பு

பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜனுக்கு அக்கட்சியின் தலைமை, அந்தமானில் பாஜக அமைப்புத் தேர்தலை நடத்தும் புதிய பொறுப்பு ஒன்றை அளித்துள்ளது.பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இவர் தமிழக பாஜக கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்த நிலையில் பின்னர்…