• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • ஆக.12ல் வெளியாகும் கார்த்தி நடிக்கும் விருமன் திரைப்படம்..!

ஆக.12ல் வெளியாகும் கார்த்தி நடிக்கும் விருமன் திரைப்படம்..!

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.கொம்பன் முத்தையா இயக்கத்தில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கும் விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக…

சமையல் குறிப்புகள்:

தேவையான பொருட்கள்சுத்தம் செய்த வாழைப்பூ – 1.5 கப், வேக வைத்த உருளைக் கிழங்கு – 2, வெங்காயம் – 1, சீரகம் – 1 ஸ்பூன் (ஒன்றிரண்டாக நசுக்கவும்), மிளகாய்த் தூள் – 1 அல்லது 1/2 ஸ்பூன், கரம்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பணத்தால் கடிகாரத்தை வாங்கி விட முடியும் ஆனால்நேரத்தை வாங்க முடியாது என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள். • பணத்தால் மெத்தை கட்டில்களை வாங்கி விட முடியும் ஆனால்நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். • தாயின்…

பொது அறிவு வினா விடைகள்

முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?மெக்கா குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?விஸ்வநாதன் ஆனந்த் ஆக்டோபஸ{க்கு எத்தனை இதயங்கள் ?மூன்று சர்வதேச உணவுப்பொருள் எது ?முட்டைகோஸ் காகமே இல்லாத நாடு எது ?நியூசிலாந்து எரிமலை இல்லாத கண்டம்…

குறள் 263:

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம். பொருள் (மு.வ): துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?.

கோவை புத்தக திருவிழாவில் காவி நிறத்தில் திருவள்ளுவர்..,
விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்..!

கோவையில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கோவை கொடிசியா வளாகத்தில் 6 வது புத்தக கண்காடசி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய பதிப்பாளர்கள் இணைந்து இந்த…

இலக்கியம்

எட்டுத்தொகை என்பது கடைச் சங்க காலத்தில் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் இயற்றப்பட்ட பின்வரும் எட்டு நூல்களின் தொகுப்பாகும். பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் அறியப்படவில்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றனநற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,…

தலைமுடி வறட்சியைத் தடுக்க:

தலைக்கு ஹென்னா பயன்படுத்திய பின் ஏற்படும் முடி வறட்சியைத் தடுக்க, ஹென்னா பேஸ்ட் தயாரிக்கும் போது, அத்துடன் 1 டீஸ்பூன் நெலிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவுங்கள். இதனால் தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பதோடு, நன்கு…

மல்டி மில்லட் கட்லெட்

தேவையான பொருட்கள்:சோளம்– ½ கப், சாமை – ½ கப், தினை – ½ கப், குதிரைவாலி – ½ கப், கம்பு – ½ கப், ராஜ்மா – ½ கப்; பொடியாக நறுக்கிய வெங்காயம், கேப்சிகம், இஞ்சி, கொத்தமல்லி…

சிந்தனைத்துளிகள்

• எந்த ஒரு செயலிலும் உனக்கு உதவ பல உறவுகள் இருந்தாலும் கூட..உன் உழைப்பு என்ற ஒன்றிற்கு அங்கு வேலை இல்லையென்றால்உன் முயற்சிகள் அனைத்தும் வீண்.! • பிடித்தவர் என்பதற்காக தவறுகளை சுட்டிக்காட்ட மறக்காதீர்கள்..பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பார்க்காதீர்கள்.! •…