• Fri. Sep 29th, 2023

விஷா

  • Home
  • தலைமுடி அடர்த்தியாக வளர சத்தான ஷாம்பூ:

தலைமுடி அடர்த்தியாக வளர சத்தான ஷாம்பூ:

சாதம் வடித்த நீருடன், சுத்தமான சீகைக்காய் தூளைக் கலந்து தலைக்குத் தேய்த்து வாரத்திற்கு இரண்டு முறை குளித்து வந்தால், தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்புடனும் வளரும்.

கோதுமை ஃபலூடா

தேவையானவை:கோதுமை மாவு – அரை கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு சிறு கரண்டி அளவு, பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் – 10, மாம்பழக் கூழ் – 2 டேபிள்ஸ்பூன்,…

புத்தரின் சிந்தனைத் துளிகள்

• பிறருக்குப் போதனை செய்வதை விட,தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும். • திறந்த மனது என்றாலும் கூட அதில் யாருக்கும்திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும் • முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும்…… • பணம்…

பொது அறிவு வினா விடைகள்

மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?1761 ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ – பாடலின் ஆசிரியர்?பாரதியார் கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கப் பயன்படுவது எது?கால்சியம் ஹைட்ராக்ஸைடு முன்கழுத்து கழலை நோயைக் குணப்படுத்தும் ஐசோடோப்பு?1.நாப்தலின் 2. அயோடின் 3. கற்பூரம் இவை அனைத்தும் சிப்பியில் முத்து உருவாக…

குறள் 142:

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைநின்றாரின் பேதையார் இல்.பொருள் (மு.வ):அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் 313பேர் அதிரடியாக நீக்கம்..!

நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், பணியாளர்கள் 313பேரை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பதுதான் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது.நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் முறைகேட்டை தடுக்கும் வகையில், தமிழ்நாடு நுகர்பொரூள் வாணிப கழகத்தில் தொடர்ந்து…

அழகு குறிப்புகள்:

சருமம் என்றும் இளமையாக, மிருதுவாக இருக்க:

சமையல் குறிப்புகள்:

காலிபிளவர் முட்டை டிப்: தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் – 1 கப், முட்டை – 3, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன், சிக்கன் மசாலா தூள் – 1ஃ2 டீஸ்பூன், உப்பு…

படித்ததில் பிடித்தது..

புத்தரின் சிந்தனைத் துளிகள் • மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. எனவே, நல்லதையே சிந்தியுங்கள். • பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள். • யாரையும்…

பொது அறிவு வினா விடைகள்

நீரே அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?டால்பின் உலகில் அதிக விஷத்தன்மை வாய்ந்த மீனினம் எது?ஸ்டான்பிஷ் தலையில் இதயத்தைக் கொண்டு உயிரினம் எது?இறால் மீன்கள் இல்லாத ஆறு?ஜோர்டான் ஆறு கண்கள் இல்லாத உயிரினம் எது?மண்புழு மனிதன் சிரிப்பதைப் போன்று குரல் எழுப்பும்…

You missed