அழகு குறிப்புகள்:
சம்மரில் முகம் எண்ணெய் வலியாமல் இருக்க: கடலை மாவை தண்ணீரில் குழைத்து, முகம், கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீர்pல் முகத்தைக் கழுவினால் எண்ணெய் பசை இல்லாமல், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளீச்சென்று இருக்கும். இதை…
பொது அறிவு வினா விடைகள்
பரம்பு மலையை ஆண்ட மன்னர் யார்?பாரி பொட்டாஷ் படிகாரம் ஒரு?இரட்டை உப்புக்கள் நமது கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் உள்ளன?16 எலும்புகள் போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?ஆள்பர்சேலின் திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?காரி நீரில் கரைந்து ஹைட்ராக்ஸைடு அயனிகளைத் தருபவை?காரங்கள்…
சமையல் குறிப்புகள்:
கலவை தானிய உருண்டை:தேவையானவை:கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் – தலா கால் கப்,சர்க்கரை – இரண்டரை கப் (பொடித்துக் கொள்ளவும்), தேங்காய் துருவல் – அரை கப், நெய் – அரை கப்.செய்முறை:தானிய வகைகள் ஒவ்வொன்றையும்…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • கால் தடுமாறினால் சமாளித்துக்கொண்டு நிற்கலாம்.ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது. • நாளைய நாட்களைவிட இன்றைய ஒரு நாள் விலை மதிப்பற்றது! • துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு.ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!…
குறள் 149:
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.பொருள் (மு.வ):கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
முடிசெழித்து வளர:
வாரத்திற்கு ஒரு முறை வெண்ணெய்யை தலைக்கு தடவி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.
கேழ்வரகு இனிப்பு அடை:
தேவையானவை:கேழ்வரகு மாவு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 2 டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு.செய்முறை:வெல்லத்துடன் சிறிதளவு…
சிந்தனைத் துளிகள்
• பயனற்ற ஊதாரித்தனங்களுக்காககடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம். • செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே. • கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்து வாங்குகின்றனர். • தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார். • காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது.ஆனால் அது…
பொது அறிவு வினா விடைகள்
இந்தியாவில் காணப்படுவது ஒரு?பாராளுமன்ற முறை அரசாங்கம் தால் ஏரி அமைந்துள்ள இடம்?ஸ்ரீநகர் ‘வனப்பு’ என்னும் சொல்லின் பொருள்?அழகு ‘காலை, மாலை’ இதில் பயின்று வருவது?உம்மைத்தொகை எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம்?ஷில்லாங் இரண்டாம் வேற்றுமை உருபு எது?ஐ இந்திய அணு ஆராய்ச்சி மையம்…
குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.பொருள் (மு.வ):பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று. நிறைந்த ஒழுக்கமுமாகும்.