பிரதமர் தமிழகம் வருகை.., தலைமைச் செயலகத்தில் ஆலோசனை..!
பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகம் வருகை தருவதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் கோலோ விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா…
மாநில வினாடி-வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!
14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான வினாடி-வினா போட்டிக்கு நாளைக்குள் (ஜனவரி 19) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா…
எழும்பூர் ரயில் நிலையத்தின் அடித்தளம் அமைக்கும் பணிகள் தீவிரம்..!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதையொட்டி, அதன் அடித்தளம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, ரயில் நிலைய பார்சல் அலுவலகமும் டிக்கெட் முன்பதிவு மையமும்…
காணும் பொங்கலன்று காணாமல் போன குழந்தைகள் பத்திரமாக மீட்பு..!
நேற்று காணும் பொங்கல் அன்று, சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில், காணாமல் போன 26 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் நேற்று கூடியிருந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல்…
கோவை, நீலகிரியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை..!
பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவதைத் தொடர்ந்து, கோவை மற்றும் நீலகிரியில் போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை (ஜன.19) சென்னை வருகிறார். வரும் 21-ம்…
3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை!
பிரதமர் நரேந்திரமோடி 3 நாள் பயணமாக தமிழகம் வருகை தருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.கேலோ இந்திய விளையாட்டு போட்டி ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
படித்ததில் பிடித்தது
1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது. 4.…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்?டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்?சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்? கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச் சபையின் தலைவரான…