• Tue. Apr 23rd, 2024

விஷா

  • Home
  • அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..!

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு பெண்ணோட கனவில் ஒரு தேவதை வந்தது. உனக்கு என்ன வேணுமோ? அதை என்னிடம் கேள் நான் அதைத் தருவேன் என்று சொன்னது. அவள் சந்தோஷமாக கேட்க ஆரம்பித்தாள்.“என்னுடைய கணவரின் கண்கள் எப்பொழுதும் என்னை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்”.தேவதை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 208: விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,அறல் போல் தௌ; மணி இடை முலை நனைப்ப,விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!-செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும்,நோன்மார் அல்லர், நோயே;…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு. பொருள் (மு.வ): காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 207: கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைமுண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,கோட்…

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1. நாள்தோறும் ஏதேனும் ஒரு காரியத்தில் உடல் வியர்க்கும்படி உழைக்க வேண்டும். 2. அறிவுடையவர்கள் பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். 3. நாத்திகர்கள் கூட இஷ்டதெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று. 4. எந்தச்…

பொது அறிவு வினா விடைகள்

1.தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது? 20 வருடங்கள் 2.ஒரு தேன்கூட்டில் இருக்கும் இராணி தேனீயின் எண்ணிக்கை ஒன்று 3.அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது பட்டு நாண் 4.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்…

குறள் 481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது பொருள் (மு . வி): காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப்‌ பகலில்‌ வென்றுவிடும்‌; அதுபோல்‌ பகையை வெல்லக்‌ கருதும்‌ அரசர்க்கும்‌ அதற்கு ஏற்ற காலம்‌ வேண்டும்‌.

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – முயற்சிரிஷபம் – சுகவீனம்மிதுனம் – புகழ்கடகம் – ஓய்வுசிம்மம் – சாதனைகன்னி – அலைச்சல்துலாம் – வாழ்வுவிருச்சிகம் – உறுதிதனுசு – தொல்லைமகரம் – நிறைவுகும்பம் – யோகம்மீனம் – எதிர்ப்புநல்ல நேரம் : காலை 7.45 மணி…