• Sun. May 28th, 2023

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது.

படித்ததில் பிடித்தது.

சிந்தனைத் துளிகள் • பிறரை கெடுத்து வாழ்ந்தவன் வாழ்ந்ததில்லை..பிறருக்கு கொடுத்து வாழ்ந்தவன் வீழ்ந்ததில்லை • நாரதர் எல்லா வீட்டிற்கும் போக முடியாது..அதனால் தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார். • வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட..வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமை வாய்ந்தவை..! •…

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?ஞானபீட விருது அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?ஐரோப்பா உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?வாஷிங்டன் (அமெரிக்கா) “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்லாலா லஜபதிராய் இந்தியாவின் முதல் செயற்கைக்…

குறள் 104:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார். பொருள் (மு.வ): ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

எழுதுகோல் என்னும் கூர்மை

சமையல் குறிப்பு: தால் பான் கேக்

தேவையானவை:வெந்த பருப்பு, கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு – தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு…

பொது அறிவு வினா விடைகள்

இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்ட பகுதி?பகுதி ஐஐஐ உலக வரலாற்றின் சுருக்கங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?ஜவஹர்லால் நேரு 42வது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?1976 நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?1968 எப்.ஐ.ஆர் என்பது…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • எனக்கு ஒரு பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்..பிரச்சனை என்று சொன்னாலே கவலையும் பயமும் கட்டாயம் வரும்..எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள்தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்.. • நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென…

குறள் 103:

நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.பொருள் (மு.வ):ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

குறள் 102:

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது. பொருள் (மு.வ):உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும்அது தடையின்றி முழுமையாக நிறைவேறும். • கோபம் என்னும் கொடிய அமிலமானது,அது எறியப்படும் இடத்தை விடஅதை வைத்துக்கொண்டிருக்கும் கரத்தையே நாசப்படுத்திவிடும்.. • கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்! • இரும்பை அடிக்க…