• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • ஆவின் நிறுவனத்தின் அடுத்த விலை உயர்வு அதிரடி..!

ஆவின் நிறுவனத்தின் அடுத்த விலை உயர்வு அதிரடி..!

ஆவின் நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக பனீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு…

டுவிட்டரில் புதிய லோகோ அறிமுகம்..!

டுவிட்டரில் நீலக்குருவி லோகோவுக்கு குட் பை சொல்லி விட்டு, புதிய லேகோவை அறிமுகப்படுத்தியுள்ளார் எலான்மஸ்க்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான்மஸ்க், அந்நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக ஊழியர்களின் எண்ணிக்கையை…

பொது அறிவு வினா விடைகள்

1. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை 32 2. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின் பெயர்? துருவ கரடிகள் 3. காடுகளில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் வாழும் நாடு எது? இந்தியா 4. நீல திமிங்கலத்தின் சராசரி எடை?120000 கிலோ…

குறள் 489

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல் பொருள் (மு.வ): கிடைத்தற்கரிய காலம்‌ வந்து வாய்க்குமானால்‌, அந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச்‌ செய்யவேண்டும்‌.

அமளி ஏற்படுத்திய ஆம் ஆத்மி எம்.பி சஸ்பெண்ட்..!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடும் அமளி ஏற்படுத்திய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார்.முன்னதாக, டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று…

கடலூரில் 10 ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி : முண்டியடித்த மக்கள்..!

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற வதந்தி மக்களிடையே பரவி வரும் நிலையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடலூரில் 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொண்டு, பிரியாணி வழங்கியதால், அங்கு கூட்டம் அலைமோதுகிறது.10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என பல்வேறு தரப்பினரும்…

ஆன்லைன் சூதாட்டத்தில் 58 கோடியை இழந்த தொழிலதிபர்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் 5 கோடியை வென்று, அவரது பேராசையால் 58 கோடியை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்ட்டிர மாநிலம் நாக்பூரில் தொழிலதிபர் ஒருவரை ஆனந்த் என்ற என்ற நவ்ரத்தன் ஜெயின் என்ற இடைத்தரகர் அதிக…

செந்தில்பாலாஜியின் ஆடம்பர வசதிகளுக்காக கூகுள் பே மூலம் பணம்..!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்ட்டு, புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜியின் ஆடம்பர வசதிகளுக்காக கூகுள் பே மூலம் போலீசாருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சட்ட விரோத பண பரிவர்த்தனை காரணமாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கடந்த ஜூன்…

எட்டு மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசிலஇடங்களில் இடி…

தருமபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்.., விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடக்கம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, தருமபுரி, தொப்பூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.ஏற்கனவே மகளிர் சுய உதவிக்குழுத் திட்டமும் தருமபுரியில்தான் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், தற்போது…