• Sun. May 5th, 2024

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

 நம்பிக்கை தரும் பொன்மொழிகள் பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். வாழ்க்கையில் பொறுமை அவசியமான ஒன்று. வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொறுமையை இழக்க கூடாது. “பொறுத்தார் பூமி ஆழ்வார்” என்ற…

பொது அறிவு வினா விடைகள்

1. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு? நாய் 2. எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்?  ஹம்ப்பேக் திமிங்கிலம் 3. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை  32 4. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின்…

குறள் 501

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும் பொருள் (மு.வ): அறம்‌, பொருள்‌, இன்பம்‌, உயிர்க்காக அஞ்சும்‌ அச்சம்‌ ஆகிய நான்கு வகையாலும்‌ ஆராயப்பட்ட பிறகே ஒருவன்‌ (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்‌) தெளியப்படுவான்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 224 அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,‘பின்பனி அமையம் வரும்’ என, முன்பனிக்கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;‘புணர்ந்தீர் புணர்மினோ’ என்ன, இணர்மிசைச்செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்‘பிரியலம்’ என்று, தௌத்தோர் தேஎத்து,இனி…

படித்ததில் பிடித்தது

பொன்மொழி  1 சந்தேகத்தைப் போல் விரைவாக வளரும் விச விருட்சம் வேறெதுவுமில்லை. 2. மாமரம் நிரம்பப் பூக்கிறது, ஆனால் அவ்வளவுமா பழங்களாகின்றன. வாழ்க்கை மரமும் அப்படித்தான். அதில் ஆசைப் பூக்கள் நிரம்பப் பூக்கின்றன, ஆனால்? 3. கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம்…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்? டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்? சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்? கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச்…

குறள் 500

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு பொருள் ( மு.வ): வேல்‌ ஏந்திய வீரரைக்‌ கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும்‌, கால்‌ ஆழும்‌ சேற்று நிலத்தில்‌ அகப்பட்டபோது நரிகள்‌ கொன்றுவிடும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 223: இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,பகலும் வருதி, பல் பூங் கானல்;இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் எல்லி வம்மோ! – மெல்லம் புலம்ப!சுறவினம் கலித்த…

படித்ததில் பிடித்தது

பொன்மொழி 1. உங்கள் கனவுகளை அடைய நீங்கள் எந்த இடத்தில் பிறந்தீர்கள் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தீர்கள் போன்றவை ஒருபோதும் தடையாக அமையாது.. இலக்கை அடையும் வரை உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்துப் போராடுங்கள் 2. சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டிய…

பொது அறிவு வினா விடைகள்

1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது?கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது? ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது?ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு எது (பரப்பால்)? ரஷ்யா 6.…