• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 336: பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடுகணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!உரவுச்…

படித்ததில் பிடித்தது 

கடவுள் பற்றிய பொன்மொழிகள் 1. கருணை நிறைந்த செயல்களே இறைவனை கவரும்..! 2. தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு. 3. கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து…

பொது அறிவு வினா விடைகள்

4. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?                                             ஹர்ஷர் 5.…

குறள் 631

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு பொருள் (மு.வ): செயலுக்கு உரிய கருவியும்‌, ஏற்ற காலமும்‌, செய்யும்‌ வகையும்‌, செய்யப்படும்‌ அரிய செயலும்‌ சிறப்படையச்‌ செய்ய வல்லவன்‌ அமைச்சன்‌.

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 335: திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்பல் பூங் கானல் முள் இலைத் தாழைசோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ வளி பரந்து ஊட்டும்…

படித்ததில் பிடித்தது

முயற்சி கவிதை வரிகள் நடக்கும் என்றுநினைத்துக் கொண்டுநடக்கும் என்பதில் நம்பிக்கைவைத்துக் கொண்டுவிடா முயற்சி செய் வெற்றிநிச்சயம் ஒரு நாள்உன்னை தேடி வரும். தன்னால் முடியாது என்றுநினைப்பவன் வெற்றி பெறதவறிவிடுகிறான்.. தன்னால்முடியும் என்று நம்ம்பிக்கைவைத்து முழு முயற்சியோடுபாடுபடுபவன் மற்றவர்கள்விட்ட வெற்றியையும் சேர்த்துபெற்றுக் கொள்வான். மண்ணில்…

பொது அறிவு வினா விடைகள்

1. கால அட்டவணையை வடிவமைத்தவர் யார்? டிமிட்ரி மெண்டலீவ் 2. பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பது எது? கால்சியம் கார்பைடு 3. வைரம் எந்த தனிமத்தால் ஆனது? கார்பன் 4. எந்த வெப்பநிலையில் நீரின் அடர்த்தி அதிகபட்சமாக இருக்கும்? 4 டிகிரி செல்சியஸ் 5.…

குறள் 630

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு பொருள் (மு.வ): ஒருவன்‌ துன்பத்தையே தனக்கு இன்பமாகக்‌ கருதிக்‌ கொள்வானானால்‌ அவனுடைய பகைவரும்‌ விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்‌.

சென்னையில் தடையை மீறி பறந்த ட்ரோனால் பரபரப்பு

சென்னையில் காவல்துறையின் தடையை மீறி ட்ரோன் பறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த மாதம் 29-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம்…

அதிமுக சார்பில் போட்டியிட 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட 2ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை…