நாளை ஏற்காட்டில் கோடை விழா தொடக்கம்
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48ஆவது கோடை விழா நாளை (மே23) தொடங்கி மே 29 வரை நடைபெற உள்ளது.ஏழு நாட்கள் நடைபெறும் இந்தக் கோடை விழாவில், தினந்தோறும் பல்வேறு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட…
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை
டாஸ்மாக் வழக்கில் விதிகளை மீறி செயல்படுவதாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் பெரிய அளவிலான முறைகேடுகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் சென்னை மற்றும் பிற பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டது. டாஸ்மாக்…
படித்ததில் பிடித்தது
எப்போதும் முழுதாக ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்த பிறகு, உங்கள் முயற்சியினை முன்னெடுங்கள். நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட, நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம். மனமே பதற்றப்படாதே மெல்ல, மெல்லத் தான் எல்லாம் நடக்கும், பொறுமை…
குறுந்தொகைப் பாடல் 62
கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லைநாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇஐதுதொடை மாண்ட கோதை போலநறிய நல்லோள் மேனிமுறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்பாடலின் பின்னணி:ஒரு ஆண்மகன் தற்செயலாக ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க…
குறள் 783:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.பொருள் (மு.வ):பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
பதிவு செய்யாமல் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை
தமிழகத்தில் பதிவு செய்யப்படாமல் இருக்கும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ஹோம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், சிறிய வகை கிளினிக் ஆகியவற்றுக்கு எந்த கட்டுப்பாடுகளும்…
மே 27ல் போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27ல் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிழாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊதிய…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்வு
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளியும் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம்…
மே 24 கொடைக்கானல் மலர் கண்காட்சி தொடக்கம்
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மலர் கண்காட்சி களைகட்டி வரும் நிலையில், வருகிற மே 24ஆம் தேதியன்று கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மலைகளின் இளவரசியாக கொண்டாடப்படும் கொடைக்கானலில், கோடை விடுமுறைக்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து குவிகின்றனர். கொடைக்கானலுக்கு…
டிகிரி முடித்தவர்களுக்கு ஐஓபி வங்கியில் வேலைவாய்ப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தமிழில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.பணியிடங்கள் : மொத்தம் 400தமிழ்நாடு – 260ஒடிசா – 10மகாராஷ்டிரா – 45குஜராத் – 30மேற்கு வங்கம் –…



