கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் சுற்றுலா தலங்களில் அதிகளவில் பொதுமக்கள் குவிந்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே…
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்…
தங்கம் விலை மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தொட்டது
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து,…
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி.தொழிலதிபர் கைது
பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஷாஜாத் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு படையினரால் (எஸ்டிஎப்) கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான விசாரணையில், ஷாஜாத் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார் என்பதும்,…
13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில…
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6000 ஊழியர்கள் பணிநீக்கம்
உலக அளவில் தங்களது நிறுவனத்தில் 6000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகளவில் உள்ள தனது ஊழியர்களில் 3 சதவீதமானவர்கள், அதாவது 6,000-க்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மைக்ரோசாப்ட் கடந்த 2024-ஆம்…
சிங்கப்பூர், ஹாங்காங்கில் வேகமாகப் பரவும் கொரோனா
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா மீண்டும் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில்…
10, 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியான நிலையில், ஜூலை 4ஆம் தேதி முதல் துணைத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 10 மற்றூம் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியானது.…
10ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்
கோவையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.2025ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வில், இவர்கள் தலா 474 மதிப்பெண்கள் பெற்று, தங்களது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.இருவரும் தமிழில் 95, 96, ஆங்கிலத்தில்…
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்கிழக்கு வங்கக்கடல்…



