தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் விதமாக முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில்…
சிபிஎஸ்இ பள்ளிகளில் தாய்மொழிக்கல்வி கட்டாயம்
நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒருபகுதியாக அனைத்து சிபிஎஸ், பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளியில் சேரும் குழந்தையின் தாய்மொழி வழியாகவே 2-ம் வகுப்பு வரை கல்வி புகட்ட…
புதுக்கோட்டையில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் திமுக நிர்வாகிகள்
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், மண்டல வாரியாக பொறுப்பார்களை திமுக தலைமை நியமித்துக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மாநகரச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு எதிராக கீழ்மட்ட திமுக நிர்வாகிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக்…
ஜூன் 19ல் தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல்
தமிழ்நாட்டில் ஆறு இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜூன்…
கொடைக்கானலில் படகு சவாரி நிறுத்தம்
கொடைக்கானலில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 2…
மும்பையில் வரலாறு காணாத மழையால் மக்கள் பாதிப்பு
மும்பையில் இன்று 107 ஆண்டுகளுக்குப் பிறகு, வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 135 மிமீ மழை பெய்து, மே மாதத்திற்கான 107 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.இன்று திங்கட்கிழமை மும்பையில் கனமழை போன்ற சூழ்நிலைகளும், கருமேகங்களும் ஏற்பட்டன. கொலாபாவில்…
கனமழை எதிரொலி : நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில், 21.5 செ.மீ. , மழை பதிவானது. அப்பர் பவானி,…
உ.பி. தனியார் பல்கலையில் போலிச் சான்றிதழ் மோசடி : 11 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் தலைவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாபூரில் மோனாட் பல்கலைகழகம் உள்ளது. தனியார் பல்கலைக்கழகமான இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும்…
குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவர்கள்
கால் வளைந்து நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவர்கள் அக்குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனர்.காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதி சின்ராஜ் – பவானி. அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஒன்றரை…
நகைக்கடன் புதிய விதிமுறைகளை திரும்பப் பெறஅரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியால் கொண்டு வரப்பட்ட நகைக்கடன் வாங்குவதில் உள்ள புதிய விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…



