• Fri. Apr 19th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 352: இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇயஅன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,அழல் போல் செவிய சேவல் ஆட்டி,நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,தேர் திகழ் வறும்…

படித்ததில் பிடித்தது

🏵️துன்பமான சூழ்நிலையில் சிறிது புன்னகை செய்ய கற்றுக்கொண்டால்.. துன்பத்திலிருந்து வெளிவருவதற்கான மனவலிமை கிடைக்கும்.! 🏵️வாழ்க்கை முழுவதும் கவலைகளை சேமித்து வைத்து.. அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.! 🏵️நம்மிடமிருந்து உதிக்கும் வார்த்தைகளும் எண்ணங்களும் அடுத்தவர்களின் வாழ்க்கைக்கு உரமாக இருக்க…

பொது அறிவு வினா விடைகள்

1. ரமண மகரிஷி பிறந்த இடம்?திருச்சுழி2. போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?டென்னிஸ்3. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?பட்டோடி நவாப்4. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?மனோரமா5. தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?நவம்பர்-196. தேசிய அறிவியல் தினம்…

குறள் 651

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும் பொருள்(மு.வ): ஒருவனுக்கு வாய்ந்த துணையின்‌ நன்மை ஆக்கத்தைக்‌ கொடுக்கும்‌; செய்யும்‌ வினையின்‌ நன்மை அவன்‌ விரும்பிய எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌.

அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஸ்மார் போர்டுகள் வழங்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி (தொடக்க கல்வி)அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:அரசு தொடக்க, நடுநிலைப்…

நாடு முழுவதும் ‘சி விஜில்’ செயலியில் விதி மீறல்கள் பதிவு

தேர்தல் ஆணையத்தால் கொண்டு வரப்பட்ட ‘சி விஜில்’ செயலி மூலம், நாடு முழுவதும் 79,000 தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களுக்கு 99 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களுக்கு விரைவான தீர்வு காணும் வகையில் ‘சி…

தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை வழங்க அறிவுறுத்தல்

ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்.19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு…

டெல்லியில் நாளை பிராம்மாண்ட பேரணி : வீடு வீடாக அழைப்பு

இந்திய கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில்…

ஏப்.6ல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, ஏப்ரல் 6ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 6-ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து வெளியிடப்படும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங்…

ஏப்.19 முதல் ஜூன் 1 வரை தேர்தல் கருத்துக்கணிப்புக்குத் தடை

மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு…