• Thu. Mar 28th, 2024

விஷா

  • Home
  • அரசு பள்ளிகளில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்..!

அரசு பள்ளிகளில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்..!

சென்னையில் ஸ்டீல் கம்பெனிக்குச் சொந்தமான இடங்களில்.., வருமான வரித்துறையினர் சோதனை..!

சென்னையில் ஸ்டீல் கம்பெனிக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆயிரம் விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம் குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரிஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக…

லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை.., விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!

விருதுநகர் மாவட்டத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் நாளை முதல் 24-ஆம் தேதி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. சினிமா…

முல்லைப்பெரியாறு அணையில்.., வாகனம் நிறுத்துமிடம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு..!

கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையில் வாகனம் நிறுத்துமிடம் அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுகேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி வனவிலங்கு சரணாலயதிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு முல்லை பெரியாறு அணை நீர் தேக்கத்திற்கு ஒரு கிமீக்கு அப்பால் கார் பார்க்கிங்…

தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும்,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 275: செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்காணார் முதலொடு போந்தென, பூவேபடையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்குயான் நினைந்து இரங்கேனாக,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது. 2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே 3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார். 4. ஒரு…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் தேசிய ஊர்வன எது?கிங் கோப்ரா 2. மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது? டால்பின் 3. மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது? ஸ்டேப்ஸ் (காது எலும்பு) 4. உலகில் மிகவும் பொதுவான தொற்றாத நோய் எது? பல் சிதைவு 5. பூமிக்கு…

குறள் 552

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு பொருள்(மு.வ): ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன்‌ குடிகளைப்‌ பொருள்‌ கேட்டல்‌, போகும்‌ வழியில்‌ தனியே வேல்‌ ஏந்தி நின்ற கள்வன்‌ ‘கொடு’ என்று கேட்பதைப்‌ போன்றது.

‘லியோ’ சிறப்புக்காட்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு..!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 19ம் தேதி உலக…