• Thu. Mar 23rd, 2023

விஷா

  • Home
  • தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

இன்றைய தங்க விலை : இன்றைய வெள்ளி விலை : சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70.80 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 70,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அறிவுரை..!

கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என்று அண்மையில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது.…

ஆரோக்கியக் குறிப்புகள்:

மாம்பழம்:

வெயிலால் வரும் கருமையை விரட்ட….

தேங்காய் பால் – 2 டீஸ்பூன், கடலை மாவு – 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த பேக் போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த பேக்…

கோடை வெயிலுக்கேற்ற கல்கண்டு பானகம்:

தேவையானவை:டைமண்ட் கல்கண்டு – 2 டீஸ்பூன், குளிர்ந்த நீர் – 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்.செய்முறை:டைமண்ட் கல்கண்டை நன்கு பொடித்து குளிர்ந்த நீரில் கலக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச்…

சிந்தனைத் துளிகள்

• மற்றவர்கள் தோள் மீது ஏறி நின்று தன்னைஉயரமாக காட்டிக் கொள்வதை விட..தனித்து நின்று தன் உண்மையான உயரத்தைவெளிக்காட்டுபவனே சிறந்த தன்னம்பிக்கையாளன். • நம்மை அவமானப்படுத்தும் போது.. அந்த நொடியில்வாழ்க்கை வெறுத்தாலும்.. அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகிறது. •…

பொது அறிவு வினா விடைகள்

1.தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?ஆலோசனை வழங்குபவர்2.”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?அந்தமான் நிக்கோபார்3.————– ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?19784.பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே————– ஆகும்?சேமிப்பு5.————– தான் இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது?பணம்6.ஆண்டுதோறும்…

குறள் 184:

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்கமுன்னின்று பின்நோக்காச் சொல்.பொருள் (மு.வ):எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

அழகு குறிப்புகள்:

முடி அடர்த்தியாக வளர்வதற்கு: முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 50ml நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த நல்லெண்ணெயில் நெல்லிக்காய் பொடி – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை பொடி – 1 ஸ்பூன், கருஞ்சீரகம் பொடி – 1/2 ஸ்பூன் போதுமான அளவாக…

படித்ததில் பிடித்தது:

சிந்தனைத் துளிகள் 1. மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. 2. அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். 3. சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும் போது சக்தி…