• Fri. Mar 31st, 2023

விஷா

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல. • அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள் அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்…! • நிலையான அன்புக்கு பிரிவில்லை சொல்லாத சொல்லுக்குஅர்த்தமில்லை தேடும் பாசத்திற்கு தோல்வி…

பொது அறிவு வினா விடைகள்

1.மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?மால்தஸ்2.இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது?ரா3.கல்லணையைக் கட்டியவர் யார்?கரிகால சோழன்4.தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?ராஜராஜ சோழன்5.நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது?சென்னை6.அணுகுண்டை விட ஆபத்தானது எது?பிளாஸ்டிக்7.இந்திய வர்த்தக கூட்டமைப்பின்…

குறள் 216:

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்.பொருள் (மு.வ):ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

கழுத்து கருமை நீங்க:

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து பேஸ்ட் போல செய்து, கழுத்தில் தடவி 10நிமிடங்கள் கழுத்தில் இருந்து தாடையை நோக்கி மசாஜ் செய்து செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் நாளடைவில்…

முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:

தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு தேங்காய்த் துருவல் – தேவையான அளவு. செய்முறை:கோதுமையை 10 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டவும். முளைத்த கோதுமையைச் சுத்தமான துணியில் பரப்பி வெயிலில் நன்கு…

சிந்தனைத் துளிகள்

• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். • கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி,அதைத் தாமதப்படுத்துவது. • அதிர்ஷ்டம் வீரனை கண்டு அஞ்சுகிறது.கோழைகளை திணறடிக்கிறது. • சிக்கனமாக வாழும் ஏழை,சீக்கிரம் செல்வந்தனாவான்.…

பொது அறிவு வினா விடைகள்

1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 113.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது?18404.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது?19275.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு…

குறள் 215:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.பொருள் (மு.வ):ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

முகம் வெள்ளையாக:

பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால்…

காலிஃப்ளவர் மசாலா:

தேவையானவை :காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், அரைத்த தேங்காய் விழுது – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை…