• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 287: ”விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த்நல் எயிலுடையோர் உடையம்” என்னும்பெருந் தகை மறவன் போல கொடுங் கழிப்பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்,நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,காமம் பெருமையின்,…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 566:

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும். பொருள் (மு.வ): கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

ஷவர்மாவினால் தொடரும் மரணங்கள்… மருத்துவர் விளக்கம்..!

சமீப காலமாக ஷவர்மா சாப்பிடுபவர்களில் சிலர் ஆங்காங்கே மரணம் அடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மருத்துவர் தகுந்த விளக்கம் அளித்துள்ளார்.சமீப காலமாக ஹோட்டல் உணவுகளைச் சாப்பிடுவோருக்கு திடீர் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. சைவ…

பாலியல் புகார் வழக்கில் விசிக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும் பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பட்டியலினத்தை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் பட்டியலின உரிமைகள் ஆர்வலராகிய பெண் ஒருவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த செய்தி…

பா.ஜ.க.வில் இணைகிறேனா? எனக்கே தெரியாது… நடிகை கஸ்தூரி பதில்..!

சென்னை நந்தனத்தில் தேவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை..!

தாய்லாந்தில் ஓர் அதிசய காட்டுக்கோவில்..!

தாய்லாந்தில் முழுவதும் பீர்பாட்டில்களால் உருவான காட்டுக்கோவில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது.தாய்லாந்து செல்பவர்கள் சென்று வரவேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தாய்லாந்தின் ஆஃப்பீட் இடங்களில் இந்த கோவில் ஒன்றாகும். மில்லியன் பாட்டில்களின் கோவில் என்று அழைக்கப்படுகிறது இந்த காட்டுக்கோவில்! கோவில் என்றால்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இந்த உலகம் கண்ணாடி மாதிரி அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 286: ”ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரிகல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்சென்றோர் மன்ற் செலீஇயர் என் உயிர்” என,புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்துஇனைதல் ஆன்றிசின் ஆயிழை! நினையின்நட்டோர் ஆக்கம்…