• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம்

Byவிஷா

Oct 15, 2024

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது..,
இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை இயல்பை விட 84விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 189விழுக்காடும், கரூர் மாவட்டத்தில் 188 விழுக்காடும் கூடுதலாக மழை பெய்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.