• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • இந்திய வானில் அரிய வகை வால்நட்சத்திரம்

இந்திய வானில் அரிய வகை வால்நட்சத்திரம்

சூரிய மண்டலத்தில் அரிய வகை வால்நட்சத்திரம் ஒன்று சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்திய வான்வெளியில் தற்போது நுழைந்துள்ளது.சூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமியில் பல ஆச்சரியம் தரும் நிகழ்வுகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் வால் நட்சத்திரம் ஒன்று…

சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில்…

முடிவுக்கு வந்த சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த சாம்சங் ஊழியர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில், உலகில் முன்னணி நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார்…

கண்கள் திறந்த நீதிதேவதை

உச்சநீதிமன்றத்தில் கண்கள் திறந்த நிலையில் புதிய நீதி தேவதை சிலை திறக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியக்க வைக்கிறது.உச்சநீதிமன்றத்தில் கண்களை மூடியபடியே நீதி தேவதை சிலை வைக்கப்படிருந்தது. அந்தச் சிலையானது செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை பார்க்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக கண்கள்…

தஞ்சையில் பௌர்ணமி கிரிவலம் தொடக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேக பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பௌர்ணமி கிரிவலம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று புரட்டாசி பௌர்ணமியான இன்று மீண்டும் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.தஞ்சை பெரிய கோவிலை சுற்றி சுமார்…

கலைக்கப்பட்ட மகளிர் காங்கிரஸ் அமைப்பு

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்திற்குட்பட்ட மகளிர் காங்கிரஸ் கலைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் காங்கிரசின் மாநில, மாவட்ட, வட்டார,…

தேமுதிக அலுவலகத்தில் தங்குவதற்கு அழைப்பு

சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்குவதற்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவரும் நிலையில், தேமுதிகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்…

நடிகை ராஷ்மிகாமந்தனா நியமனம்

நடிகை ராஷ்மிகாமந்தனாவின் டீபேக் வீடியோ வெளியாகி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு தேசிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும்…

த.வெ.க முதல் மாநாட்டிற்கு தொடரும் சிக்கல்

விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில்…

அம்மா உணவகங்களில் இலவச உணவு

சென்னையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, இன்றும் நாளையும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கிட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பெரும்பாலான இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால்…