• Sat. Apr 27th, 2024

விஷா

  • Home
  • அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்படுமா..?

அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்படுமா..?

கனமழை காரணமாக இன்றும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டுத் Nதுர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு…

மழை நிவாரணம் வழங்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்..!

சென்னையில் மிக்ஜாம் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சரிசெய்ய, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டி போட்டு விட்டு சென்றது. சென்னை மக்கள் இன்னும்…

சென்னையில் தண்ணீர் கேன் விலை உயர்வால் மக்கள் அவதி..!

சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீர் கேனின் விலை ரூ.250 ஆக உயர்ந்துள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள அவல நிலை மாறவில்லை. மழை…

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு..!

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்ட பாசனப் பகுதி நிலங்களுக்கு, முதற்கட்டமாக 1500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களில்…

குறள் 595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு பொருள் (மு.வ): நீர்ப்பூக்களின்‌ தாளின்‌ நீளம்‌ அவை நின்ற நீரின்‌ அளவினவாகும்‌; மக்களின்‌ ஊக்கத்தின்‌ அளவினதாகும்‌ வாழ்க்கையின்‌ உயர்வு.

தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..!

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம்06- பயனாளிகளுக்கு தலா ரூ. 13, 500ம் வீதம் 4-பயனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகளையும், 1 பயனாளிக்கு…

ஜெயலலிதா நினைவுதினத்தை முன்னிட்டு..,ராஜபாளையத்தில் மௌன ஊர்வலம்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, ராஜபாளையத்தில் அதிமுக சார்பாக மௌன ஊர்வலம் நடத்தினர்.விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் அதிமுக தொகுதி கழகம் சார்பாக…

விருதுநகரில் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.விருதுநகரில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழகம் முழுவதும் இன்று…

வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு..!

மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.பெரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து நிவாரணப் பணிகளைத்…

10 மாவட்டங்களில மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாயப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி…