• Fri. Apr 19th, 2024

மு. ஜான் தவமணி

  • Home
  • ஓ.பன்னீர்செல்வத்தின்துணைவியார் விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

ஓ.பன்னீர்செல்வத்தின்துணைவியார் விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய குளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின்துணைவியாரின்விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள அக்ரஹாரம் தெருவில் இருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில், இன்று ஓ பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜய் லட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி…

தென்கரை நாமத்துவார் கிருஷ்ணன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு …

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்கூட்டம் செல்லாது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவருடைய சொந்த ஊரான பெரிய குளத்திற்கு வருகை…

ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் வண்டுகள்…. பொதுமக்கள் அதிர்ச்சி!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் ஜக்கம்பட்டியைச் சேர்ந்த வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி விநியோகம் நடைபெற்றது .அப்போது அரிசியில் வண்டுகள் மொய்த்ததால் அதனை வாங்கி சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனே…

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம்..ஆளுநர் பங்கேற்பு..

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகழையும், நினைவையும் போற்றும் வகையில் நீதிமன்றம் எதிர் புறத்தில் உள்ள அண்ணாரின் திருவுருவச்சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி,தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன்,மத்திய இணை அமைச்சர்,…

ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவி விஜயலட்சுமிக்கு முதலாம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிப்பு..

மண்ணைவிட்டு மறைந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமிக்கு முதலாம் ஆண்டு நினைவுதினம் ஆகஸ்ட் 21 (21-08-2022) அன்று பெரியகுளம் வடக்கு அக்ரஹாரம் இல்லத்தில் நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துனைவியார் விஜயலட்சுமிக்கு முதல் வருட திதி பெரியகுளம் தெற்கு அக்கிரஹாரம்…

ஆண்டிபட்டி அருகே நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடக்க விழா ..

தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தமிழக முழுவதும் கிராமங்கள் தோறும் குப்பையில்லா கிராமங்களை உருவாக்கி , சுகாதாரத்தை காப்பதற்காக நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை ஆரம்பித்து தொடங்கி வைத்தார் . அதன் ஒரு கட்டமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே…

ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து அமைப்புகளுடன் காவல் துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு டிஎஸ்பி ராமலிங்கம் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் ஜெயபாரதி, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் விநாயகர்…

ஓ.பன்னீர்செல்வம் புலியாக மாற வேண்டும்.. அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் பேட்டி

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் புலியாக மாற வேண்டும். சசிகலா ,டிடிவி தினகரன் அதிமுகவில் இணைய வேண்டும். பெரியகுளத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் பேட்டி. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை துரோகி என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி தான்…

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வைகை அணை நிரம்புகிறது

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் பிருந்தாவனம் என்று அழைக்ககூடிய வைகை அணை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டுகிறது.71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் கடந்த 4 ஆம் தேதி 70 அடி எட்டியது. அணையின் பாதுகாப்பு…

காலாவதியான மின்வயர்களை மாற்ற கோரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போடப்பட்டுள்ள மின்சாரம் வழங்கும் பிரதான வயர்களில் காலாவதி ஆனதால் மாற்று வயர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. பொதுவில் 50 வருடங்களுக்கு மட்டுமே இந்த வயர்கள் பயன்படும் என்றும் அதற்குப்…