• Thu. Mar 28th, 2024

தாமரைசெல்வன்

  • Home
  • நித்யாமேனனை திருமணம் செய்ய வற்புறுத்தும் வாலிபர்

நித்யாமேனனை திருமணம் செய்ய வற்புறுத்தும் வாலிபர்

தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி ஒரு வாலிபர் தொடர்ந்து 6 ஆண்டுகளாக வற்புறுத்துவதாக நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நித்யா மேனன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ‘19(1)(ஏ)’ என்ற மலையாளத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் இதனைத் தெரிவித்துள்ளார்அந்த…

கதை ஆசிரியர்களை கைவிட்ட தமிழ் சினிமா வெற்றி பெற என்ன வழி – வசந்தபாலன்

மவுண்ட் நெக்ஸ்ட்’ யூட்யூப் சேனல் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகின்றவர்களின் சிறப்பான செயல்பாட்டை கௌரவிக்கும், ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிவருகின்றனர்அந்தவகையில் இதன் அடுத்த கட்டமாக ‘மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2022 ‘ என்கிற பெயரில் குறும்பட விழா ஒன்றை…

விரைவில் திருமண வைபவத்தில் மஞ்சிமா மோகன் கெளதம் கார்த்திக் ஜோடி…

நடிகர் கெளதம் கார்த்தியும் மஞ்சிமா மோகனும் ‘தேவராட்டம்’ படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், விரைவில் இவர்களுக்கு திருமணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்குவது வழக்கமான…

புன்னகை இளவரசியின் பொதுச் சேவை… நெகிழ்ந்த சினேகாவின் தந்தை!!

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த காலகட்டத்திலேயே நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டு அன்பான இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இனிய இல்லறம்…

குழந்தைக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் துணிகரம்

தமிழ்ச் சினிமாவில் எத்தனையோ கடத்தல் கதைகள் கூறப்பட்டுள்ளன. சில கடத்தல் சம்பவங்கள் நெஞ்சை உலுக்கும் . கடத்தல்காரர்களின் கொடூர செயல்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியுள்ளதாக கூறுகிறார் இந்தப் படத்தின் இயக்குநர் பாலசுதன்.ஒரு தம்பதி அவசரமாக மருத்துவமனைக்குச்…

பயணிகள் கவனத்திற்கு படம் பாடம்- நடிகர் சூரி

ஆல் இன் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் பயணிகள் கவனிக்கவும்மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்தப் படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன்,…

தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளருக்கு உதவி செய்த நடிகர் சிவக்குமார்

தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகரான சிவக்குமார் தன்னை நாயகனாக நடிக்க வைத்து படங்களைத் தயாரித்த தயாரிப்பாளருக்கும், தனது நண்பரான தமிழறிஞர் ஒருவருக்கும் அவர்களின் தற்போதைய வாழ்க்கைக்கு உதவும்வகையில் அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார். நடிகர் சிவக்குமார் 1965-ம் ஆண்டில்…

அவதார் இரண்டாம் பாகம் தலைப்பு அறிவிப்பு

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் லோகோ இன்று வெளியாகியுள்ளதுஉலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் எதிரகொண்டிருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாக தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவதார்…

சுகமான சுமைகள்’ படத்தினால் 75 லட்சம் ரூபாய் நஷ்டமானது” – பார்த்திபனின் வருத்தம்

“நல்ல படம் செய்வோம் என்று நினைத்து ‘சுகமான சுமைகள்’ படத்தைத் தயாரித்ததால் 75 லட்சம் ரூபாய் நஷ்டமானதாக” நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.சென்னையில் பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்ற அக்கா குருவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர்…

எனக்கு ஆதி என்று பெயர் வைத்ததே இயக்குநர் சாமிதான்

தனக்கு ‘ஆதி’ என்று பெயர் வைத்ததே ‘மிருகம்’ படத்தின் இயக்குநரான சாமிதான்” என்ற உண்மையை வெளியில் சொல்லியிருக்கிறார் நடிகர் ஆதி. நேற்று சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘அக்கா குருவி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ஆதி இதைத்…