மாநிலங்களவை தேர்தல் -திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமு.கவிற்கான 4 இடங்களில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம்…
இந்தி மொழியை காகத்தோடு ஒப்பீடும் -அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு இந்தி திணிப்புக்கு எதிராக இந்தியை காகத்தின்எச்சத்தோடுபேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமைச்சர் அமித்சா இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்கவேண்டும் பேசினார். அதை தொடர்ந்து இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.தமிழகத்தில் மத்திய…
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
வரும் மே.26ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள தமிழக வருகிறார் பிரதமர் மோடி.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மே 26-ம் தேதி தமிழகம் வருகிறார்.மேலும் பல்வேறு…
நாளை ‘பிளட் மூன்’ சந்திரகிரகணம்!
நம்மை சுற்றியுள்ள வானில் பல்வேறு அற்புதங்கள் தினந்தோறும் நிகழ்ந்துவருகிறது. அந்தவகையில் நாளை பிளட் மூன் சந்திரகிரணம் நடைபெறுகிறது.சந்திரகிரணம் என்பது உலகமுழுவதும் ஆண்டுக்கு பல முறை நிகழக்கூடியது தான்.அதில் பிளட்மூன் சந்திரகிரகணம் ஆபூர்மான ஒரு நிகழ்வாகும்.சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு சரியான…
அணுசக்தி துறை நிர்வாகிக்கு சு.வெங்கடேசன் எம்.பி., நன்றி
மத்திய அரசின் பல்வேறு துறைகளைகளுக்கு நடத்தபடுகிற தேர்வுகளில் தமிழுக்கு முக்கியதுவம் அளிப்பதில்லை. அதே போல சில தேர்வுகளுக்கான மையங்களும் தமிழகத்தில் இல்லை.இது போன்ற பிரச்சனைகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.இந்நிலையில் தமிழகத்தில் தேர்வு மையம் வழங்கியமைக்காக அணுசக்தி…
கார் விபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பலி
கார் விபத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலியான சம்பலம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.ஏறகனவே இந்த ஆண்டில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், கார்விபத்தில்…
நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் 3 பேர் பலி
நெல்லை அருகே கல்குவாரியில் மண் சரிந்து ஏற்பட்டவிபத்தில் 3பேர் உயிரிழந்தாக தகவல் தெரியவந்துள்ளன.நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.இதற்கிடையே, நேற்று இரவு கல் குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து…
2 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரையில் அரசு சித்திரை பொருட்காட்சி
மதுரையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் அரசு சித்திரை பொருட்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வருடந்தோறும் அரசு சித்திரை பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கொரானா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை…
மகளை குத்தி கொல்ல முயன்ற தந்தை கைது
மதுரை சோழவந்தான் அருகே காதலை கைவிட மறுத்த மகளை சராமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை கைது.மதுரை சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் வடக்குதெருவை சேர்ந்தவர் முரளி விவசாய கூலி வேலை செய்துவரும் நிலையில் திருமணமாகி மனைவி, இருமகள்களுடன் வசித்து…
எடப்பாடி பழனிச்சாமிக்கு மாபெரும் வரவேற்பு
திருமண நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகைதந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு.தென்மாவட்டத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகைதந்த. தமிழக எதிர்கட்சித்தலைவரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு. விருதுநகர் மாவட்ட எல்லையான விருதுநகர் சத்திரரெட்டியபட்டி…