• Thu. Apr 25th, 2024

A.Tamilselvan

  • Home
  • கேரள தங்க கடத்தல் வழக்கு -ஸ்வப்னா சுரேஷ் மீது வழக்கு

கேரள தங்க கடத்தல் வழக்கு -ஸ்வப்னா சுரேஷ் மீது வழக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அதன் தூதரகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி தூதரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா…

ஜூலை 18 குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற…

மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்

மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு 70 ஆயிரம் மதிப்புள்ள இருச்சக்கர வாகனத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்.மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் வாசுதேவன் – ஜோதி பிரியா இருவருக்கும்…

பாஜகவின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி இரு சக்கரபேரணி

மதுரையில் பாஜகவின் 8 ஆண்டு சாதனை விளக்க இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றதுபிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியுன் இளைஞரணி சார்பில் தமிழகம் முழுதும் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்று…

திருவண்ணாமலைக்கு வருகிறார் நித்தி?

சர்ச்சை சாமியார்களில் முக்கியமானவர் நித்தியானந்தா.தமிழகம் ,கர்நாடகாவில் அவருக்கு ஏற்பட்டநெருக்கடி காரணமாக இந்தியாவை விட்டுவெளியேறினார். கைலாசா என்ற தனி நாடு உருவாக்கி அங்கேயே செட்டிலாகிவிட்டார் நித்தி.கடந்த சில நாட்களாக கைலாசாவில் வசித்து வரும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியானது.தான் இறக்கவில்லை சமாதி…

மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர்

நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள் என மதுரை ஆதீனம்தெரிவித்திருந்தார்.இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.விநாயகரை நடிகர் விஜய் குறைவாக பேசுவதால் அவர் படத்தை பார்க்காதீர்கள் என மதுரை ஆதீனம் பேசியிருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்…

முதலமைச்சருக்கு -போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நன்றி

ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப வழங்க உத்தரவிட்ட  முதலமைச்சருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில். 1990 ஆம் ஆண்டு, ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கான பணிகள்…

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் 52 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்ப கோரி மின் வாரிய மண்டல அலுவலகம்முன்பாக ஆர்ப்பாட்டம்.மின் வாரிய பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும், மின் வாரியத்தில் உள்ள 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரிய பணியாளர்களுக்கு வீட்டுக்கடன் உள்ளிட்ட…

கலைஞர் நூலகமும்-எய்ம்ஸூம்

அமைச்சர் ஏ.வ.வேலு, மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகி யோர் உடனிருந்தனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும்…

தொடர்ந்து 4 வது நாளாக பங்குச்சந்தை சரிவு

கடந்த சில வாரங்களாவே பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்திதித்து வருகிறது. ஒரு வாரத்தில் சில நாட்கள்சரிவும் 2 ,3 நாட்கள் ஏற்றம் இருக்கும் . ஆனால் எப்போதும் இல்லாதவகையில் வாரத்தின் 4 நாடகளும் சரிவை சந்தித்து வருகிறது எனலாம்.இந்த வாரத்தின்…