• Fri. Apr 19th, 2024

A.Tamilselvan

  • Home
  • மதுரை- காசி இடையே ரயில் -தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பேட்டி

மதுரை- காசி இடையே ரயில் -தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பேட்டி

பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ் மதுரை- காசி இடையே ரயில் இயக்க விண்ணப்பம் வந்துள்ளது – அவை பரீசீலனையில் உள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்லையா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டிதெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா மதுரை தேனி அகல ரயில் பாதையில்…

காலி இருக்கைகள் முன்பு குறைதீர்க்கும் முகாம் நடத்திய மதுரை மேயர்

மதுரையில் மேயர் தலைமையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் – மனு கொடுக்க ஆட்கள் இல்லாமல் காலி இருக்கையாக காணப்பட்டதுமதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்…

அ.தி.மு.க.வை வழிநடத்தும் தகுதி வாய்ந்த ஒரே தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தான்-தொண்டர்கள் கோஷம்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும். அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உருவாக வேண்டும் தொண்டர்கல் கோஷம் அதிமுககூட்டத்தில் பரபரப்புசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைகழகத்தில் இன்று அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.…

கந்து வட்டி கொடுமை -3 பேர் கைது

மதுரை காமராஜர் புரத்தைச் சேர்ந்த கீதா என்பவரிடம் கந்து வட்டி கேட்டு கொடுமை படுத்தியதன் அடிப்படையில் மதுரை கீரைத்துறை போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர்மதுரை காமராஜர் புரத்தில் வசித்து வருபவர் கீதா இவர் தனது தொழில் விருத்திக்காக 50 ஆயிரம்…

அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை தேவை – ஜெயக்குமார் பேட்டி

தொண்டர்கள், நிர்வாகிகள் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமையா தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.…

போலீசார் வாகனத்தை சேதப்படுத்திய 3 பேர் கைது

மதுரை திடீர்நகர் பகுதியில் புகாரின் அடிப்படையில் கைது செய்ய சென்ற போலீசார் வாகனத்தை சேதப்படுத்திய 3 பேரை திடீர் நகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்மதுரை திடீர்நகர் பகுதியை சேர்ந்த விமலா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும்…

65 வயதுக்குட்பட்டவரா- சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்…

செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படும் -மாணவர்களுக்கு எச்சரிக்கை

திருச்சியில் ட்டா மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பள்ளிகளுக்கு மாணவர்கள்…

10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை.. பிரதமர் மோடி அதிரடித்திட்டம்

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பெருமளவு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பலரும் வேலைவாய்ப்பை இழந்தனர்.…

கிறிஸ்தவரை வேட்பாளராக நிறுத்துங்கள் -திருமாவளவன்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் வரும் ஜுலை மாதம் 19-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் அப்பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தி புதிய குடியரசு தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.பாஐகவும் ,எதிர்கட்சியினரும் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்யும் வேலைகளில்…