• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித் பிரேமதாச!

அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித் பிரேமதாச!

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பிரதான எதிர்க்கட்சித்தலைவர் சுஜித்பிரேமதாச விலகினார்.இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார்.அதற்கு முன்னதாக அவர் சிங்கப்பூருக்கு தப்பி சென்று…

சென்னை திரும்பினார் இளையராஜா..

பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க சென்ற இளையராஜா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். அவருக்கு பாஜக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த…

மீண்டும் ஒரு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி!

கள்ளக்குறிச்சி மாணவியின் தற்கொலை வழக்கு பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பள்ளி மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவன் மாலை 4 மணி அளவில் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி…

மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கொரோனா தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தொற்றால் பாதிப்படுகின்றனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்…

இன்று பூமியை சூரிய புயல் தாக்க வாய்ப்பு – தகவல் தொடர்பு பாதிக்கும்

இன்று சக்திமிக்க சூரியபுயல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரியபுயலின் தாக்கத்தினால் தகவல்தொடர்பு சாதனங்கள் பாதிக்கவாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு…

தமிழகத்தில் 24-ந் தேதி 50 மெகா முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி

தமிழகத்தில் வரும் 24 ம் தேதி 50 முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்கோவையில் கொரோனா பரவுல் குறித்து ஆய்வுக்காக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்பேசும் போது :- தமிழகத்தில் விமான நிலையங்கள் உள்ள சென்னை,…

மாணவி உடல் இன்று மறுபிரேத பரிசோதனை

கள்ளக்குறச்சி பள்ளி மாணவியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக தகவல்கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில்…

இங்கிலாந்து பிரதமர் தேர்தல் – ரிஷி சுனக் 4வது சுற்றுக்கு முன்னேறினார்

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது. புதிய பிரதமர் பதவிக்கான…

வடை, பஜ்ஜியை நியூஸ்பேப்பரில் வழங்கத்தடை

வடை, பஜ்ஜியை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை விதித்து தூத்துக்குடிகலெக்டர் செந்தில் ராஜ் அறிவிப்புதூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், உணவு, வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.வடை, பஜ்ஜி, போன்டா,…

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் கோவை, தேனி,…