• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு

அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. பொதிகை மலையில் 121 வகை உயிரினங்கள், 157 வகை ஊர்வன விலங்குள் மற்றும் அறிய வகை தாவரங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் உலக யானைகள் தினத்தையொட்டி சிறப்பு…

ஐக்கிய அரபு நாட்டிலும் கொட்டி தீர்க்கும் மழை

பாலைவனங்கள் நிறைந்த ஐக்கிய அரபு நாடுகளிலும் வெள்ளம் போகும் அளவுக்கு மழை கொட்டிதீர்க்கிறது.வளைகுடா நாடுகளில் எப்போதாவதுதான் பலத்த மழை பெய்யும். இங்கு பாலைவனங்கள் அதிகம் என்பதால் கடும் வெயில் வாட்டி வதைக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும். இதனால்…

12- ஆகஸ்ட் – தேசிய நூலக தினம்

நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையான’கோலன் பகுப்புமுறை’ கண்டுபிடித்த இந்திய நூலக தந்தை ஆர்.ரங்கநாதன் பிறந்ததினம்.நூலகங்களில் இருக்கும் புத்தகங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, எடுப்பதற்கு எளிமை படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி…

3 மடங்கு பேருந்து கட்டணம் உயர்வு …மக்கள் அதிர்ச்சி

தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து மக்கள் வெளியூர் செல்லும் நிலையில் தனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கபடுவதாக அதிர்ச்சி தகவல்சுதந்திரதினம் வரும் திங்கட்கிழமை வருவதால் சனி,ஞாயிறு ,திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் தங்கி…

கனல் கண்ணனை கைது செய்யக்கூடாது – ஹெச்.ராஜா

கனல் கண்ணனை கைது செய்யக்கூடாது என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.ரஜினி ஆளுநரை சந்தித்ததில் தவறு இல்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது…

பலம் குறைந்தாலும் மீண்டும் மோடி ஆட்சி..கருத்துகணிப்பு

பலம் குறைந்தாலும் மீண்டும் மோடி ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில்தகவல்மக்களவை தேர்தல் இப்போது நடத்தப்பட்டால் பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் வென்றதை விட 21இடங்கள் குறைந்து 286 இடங்கள் வெல்லும் என இந்தியாடூடே கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. காங்.கூட்டணி 146(+21) பிறகட்சிகள்…

தேசிய கொடியை ஏற்றும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

சுதந்திரதினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடியை ஏற்றும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்தியஅரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.75 வது சுதந்திரதினம் வரும் 15ம்தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அதில் பிரதமர் மோடி…

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே .பி.பி .பாஸ்கர் வீட்டில் சோதனை

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே .பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி…

ஓபிஎஸ் மட்டும் விதிவிலக்கா?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது ஆனால்இதில் ஓபிஎஸ் மட்டும் விதிவிலக்கா என்று கேள்வி எழுந்துள்ளது.அதிமுக முன்னாள் எம்.எல் ஏ வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் திமுக பதவியேற்று ஒருவருடம் ஆகியும் ஓபிஎஸ் மீதான…

திருப்பதி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.139.33 கோடி

திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேகற்று பேசினார். அவர் பேசியதாவது:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள்…