• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 -ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 -ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை சென்னை கலெக்டர் அறிவிப்புசென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வருகின்ற 15-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்…

மூவர்ண கொடியில் மின்னும் வேலூர் கோட்டை

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘சுதந்திர தின அமுத பெருவிழா’ (Azadi Ka Amrit Mahotsav) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.இதனைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் நமது தேசப்பற்றை பறை சாற்றும் விதமாக, பல்வேறு…

பாஜக எம்பி, எம்எல்ஏவுக்கு நல்ல புத்தி வேண்டி சிறப்பு பூஜை..!

கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்.பி.,எம்.எல்ஏக்களுக்கு நல்லபுத்தி வேண்டி காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிறப்பு பூஜை நடைபெற்றது.கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடாவை சேர்ந்த பாஜக பிரமுகர் பிரவீன் கொலை சம்பவத்தை கண்டித்து, அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.இது குறித்து அக்கட்சி பிரமுகர்களுடன் பாஜக இளைஞர்…

நாளை முதல் பால்விலை ரூ4 உயர்வு

நாளை முதல் தமிழகத்தில் பால்விலை உயர்த்தபடுவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.ஹட்சன் நிறுவனம் நாளை முதல் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ 4 உயர்த்துவதாக அறிவித்துள்ளன.தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தி, விற்பனையில் ஆவின் நிறுவனம் வெறும் 16%மட்டுமே பங்களிக்கிறது.…

பிரதமரை தொந்தரவு செய்கிறது கருப்பு -ச.வெங்கடேசன் எம்.பி.

பிரதமர் மோடியை கருப்பு தொந்தரவு செய்வதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.நாட்டின் பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறது. அதுதான் கருப்பு எனவும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். 5ம் தேதி நாடாளுமன்றத்தில் கருப்பு…

பயங்கரவாத தாக்குதல் ..மதுரை ராணுவ வீரர் பலி

ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையைச்சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.ஜம்மு ,காஷ்மீரில்ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லஷ்மணன் வீரமரணம் அடைந்தார். ராஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பாதுகாப்பு படையினரின் ராணுவ முகாம்…

எஸ்.பி .வேலுமணி வழக்கு ..தடைவிதிக்க கோர்ட் மறுப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து…

நடுரோட்டில் கதறி அழுத போலீஸ்..வைரல்வீடியோ

உ..பியில் மோசமான உணவு வழங்கப்படுவதை நடுரோட்டில் கதறி அழுத படியே முறையிடும் போலிஸ்காரரின் வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகிவருகிறது. உ..பியில் காவலர்களுக்கான உணவகத்தில் மோசமான உணவு வழங்கப்படுவதை கண்ணீருடன் முறையிட்ட காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பெரோசோபாத் காவலராக பணியாற்றி வரும்…

பூமியில் வாழும் மக்களுக்கு வானில் இருந்துவரும் ஆபத்து

பூமியில் வாழும் நமக்கு வானில் இருந்து ஆபத்து வர இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.மனிதர்களுக்கு புதிய ஆபத்து வரவிருப்பதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை.விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் விண்வெளிக்கழிவுகள் (செயல்படாத செயற்கைக்கோள்கள், ராக்கெட் பாகங்கள்)…

ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கிய பள்ளி

திருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது.திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி…