டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக வட்டாரத்தில் முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து வரும் பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ந் தேதி நடந்தது.…
தமிழகத்தில் உயரும் மின் கட்டணம்
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.தமிழக மின் வாரியத்துக்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி கடன் உள்ளதால் வட்டி கட்ட முடியாத சூழல் ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மேலும் கடன் கொடுக்க மறுத்து…
காலையில் பாசிட்டிவ்… மாலையில் நெகட்டிவ்..?
இயக்குனர் மணிரத்தினத்திற்கு காலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.ஆனால் தற்போது அவக்கு கொரோனா இல்லை என தகவல்கள் வருகின்றன. காலை பாசிட்டிவ்…மாலைநெகட்டிவ் ..இன்று காலை பிரபல இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர், சென்னை…
ஜாக்டோ- ஜியோ ஆக.5 ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பறிக்கப்பட்ட உரிமை களை மீண்டும் வழங்கக் கோரி ஆக.5 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு மாநில ஒருங்கிணைப்பாளர்களில் மு.அன்பரசு கூறியதாவது: கடந்த…
அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித் பிரேமதாச!
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பிரதான எதிர்க்கட்சித்தலைவர் சுஜித்பிரேமதாச விலகினார்.இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார்.அதற்கு முன்னதாக அவர் சிங்கப்பூருக்கு தப்பி சென்று…
சென்னை திரும்பினார் இளையராஜா..
பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க சென்ற இளையராஜா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். அவருக்கு பாஜக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த…
மீண்டும் ஒரு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி!
கள்ளக்குறிச்சி மாணவியின் தற்கொலை வழக்கு பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பள்ளி மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவன் மாலை 4 மணி அளவில் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி…
மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கொரோனா தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தொற்றால் பாதிப்படுகின்றனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்…
இன்று பூமியை சூரிய புயல் தாக்க வாய்ப்பு – தகவல் தொடர்பு பாதிக்கும்
இன்று சக்திமிக்க சூரியபுயல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரியபுயலின் தாக்கத்தினால் தகவல்தொடர்பு சாதனங்கள் பாதிக்கவாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு…