• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் -எப்பிஐ

டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் -எப்பிஐ

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கிடைத்ததாக எப்பிஐ தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான புளோரிடா எஸ்டேட்டில் கடந்த திங்கள் அன்று எப்பிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் அதிபர் வீட்டில் சோதனை…

பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்…

பிரதமர் மோடி காமன்வெல்த் விளையாட்டுபோட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு விருந்தளிக்கிறார்.22 வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8ம் தேதி முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி உட்பட 61 பதக்கங்களை வென்று பட்டியலில் 4…

ராணுவ வீரர் உடல் இன்று நல்லடக்கம்

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குலில் பலியான தமிழக வீரர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் லட்சுமணனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.மதுரை மாவட்டம் தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் டெல்லியிலிருந்து…

இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது

கடன் வாங்கியவர்களை இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவுகடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள்…

ஸ்டாலினுடன் இணையும் அழகிரி ?திமுக தொண்டர்கள்எதிர்பார்ப்பு

முதல்வர் ஸ்டாலினும்,அவரது சகோதரர் அழகிரியும் இணையவிருப்பதாக தகவல்வெளியாகிஉள்ளது.நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் குடும்பமும்,மு.க. அழகிரி குடும்பமும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட்டில் உதயநிதியுடன் துரை தயாநிதி பேசியது. ஆமீர்கான் படத்தை இரு குடும்பமும் இணைந்து பார்த்தது உள்ளிட்ட நிகழ்வுகள்…

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்..!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்நாட்டில் கொரோனா தொற்று பரவலானது நாள்தோறும் புதிதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்தன்று அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு…

இதை செய்யுங்க ..மக்களே கொடியேற்றுவார்கள் -வைரமுத்து

மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றவேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். 140 கோடி மக்களுக்கும் கல்வி,மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை இந்த நாடு வளர்த்து கொடுத்தால் கேட்காமலேயே ஒவ்வொரு இந்திய குடிமகனும் வீட்டில்…

முதல்முறையாக புல்லட் ப்ரூஃப் கூண்டில் பிரதமர் மோடி

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன்முறையாக பிரதமர் மோடி புல்லட் ப்ரூஃப் கூண்டில் நின்று உரையாற்ற உள்ளார்.வரும் திங்கட்கிழமை 75 வது சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ளது.இதில் முதன் முறையாக குண்டுதுளைக்காத கண்ணாடி க் கூண்டில் நின்று பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று…

வெறும் 20 ருபாய்க்காக 22 ஆண்டுகள் போராடி சாதித்தவர்

22 ஆண்டுகள் வழக்கு நடத்தி ரூ20 மற்றும் இழப்பீடு தொகையும் பெற்று சாதித்திருக்கிறார் உ.பி.யை சேர்ந்த துங்காநாத் என்பவர்வெறும் ரூ20 க்காக 22 ஆண்டுகள் வழக்கு நடத்தி வென்றிருக்கிறார் உ..பி. யை சேர்ந்த துங்காநாத் . இவர் கடந்த 1999ம் ல்…

இபிஎஸ் உயிருக்கு ஆபத்து? பரபரப்பு தகவல்

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இபிஎஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு கேட்டு மனுஇபிஎஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பேலீஸ்பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் மணிகண்டன் ஆன்லைன் மூலம் டிஜிபி ஆலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில்…