• Fri. Mar 24th, 2023

A.Tamilselvan

  • Home
  • ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்ந்தது

ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்ந்தது

பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனை தொடர்ந்து பால்பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ள நிலையில் ஆவின் நெய்யும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.தயிர், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி.…

இன்று அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதிவியேற்கவுள்ளார்.இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தார் இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே…

கனியாமூர் கலவரம் எதிரொலி – உளவுத்துறை ஐ.ஜி. மாற்றம்

தமிழக உளவுத்துறை ஐ.ஜி உள்ளிட்ட காவல்துறையின் 12 அதிகாரிகள் புதிய பொருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் காவல்துறையின் 12 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை புதிய ஐஜியாக…

டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

அதிமுக வட்டாரத்தில் முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து வரும் பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ந் தேதி நடந்தது.…

அரிசி -கோதுமைக்கு ஜிஎஸ்டி ரத்து

தமிழகத்தில் உயரும் மின் கட்டணம்

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.தமிழக மின் வாரியத்துக்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி கடன் உள்ளதால் வட்டி கட்ட முடியாத சூழல் ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மேலும் கடன் கொடுக்க மறுத்து…

காலையில் பாசிட்டிவ்… மாலையில் நெகட்டிவ்..?

இயக்குனர் மணிரத்தினத்திற்கு காலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.ஆனால் தற்போது அவக்கு கொரோனா இல்லை என தகவல்கள் வருகின்றன. காலை பாசிட்டிவ்…மாலைநெகட்டிவ் ..இன்று காலை பிரபல இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர், சென்னை…

ஜாக்டோ- ஜியோ ஆக.5 ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பறிக்கப்பட்ட உரிமை களை மீண்டும் வழங்கக் கோரி ஆக.5 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு மாநில ஒருங்கிணைப்பாளர்களில் மு.அன்பரசு கூறியதாவது: கடந்த…

அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித் பிரேமதாச!

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பிரதான எதிர்க்கட்சித்தலைவர் சுஜித்பிரேமதாச விலகினார்.இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார்.அதற்கு முன்னதாக அவர் சிங்கப்பூருக்கு தப்பி சென்று…

சென்னை திரும்பினார் இளையராஜா..

பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க சென்ற இளையராஜா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். அவருக்கு பாஜக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த…