• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • புதிய விமானநிலைய கருத்துக்கேட்புகூட்டம் புறக்கணித்த கிராமமக்கள்

புதிய விமானநிலைய கருத்துக்கேட்புகூட்டம் புறக்கணித்த கிராமமக்கள்

சென்னை அருகே அமையவுள்ள புதிய விமானநிலையம் குறித்து கருத்துக்கேட்பு கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.சென்னையை அடுத்த பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலையம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை 12 கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர்.விமான நிலையத்துக்காக 4750 ஏக்கர் நிலம்…

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 39-வது நாளாக தடை

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 39-வது நாளாக தடை விதித்துள்ளது.கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒகேனக்கல்லுக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.…

சில மணி நேரத்திலேயே பதவி விலகல்

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தனக்கு வழங்கப்பட்டபதவியை சில மணிநேரத்திலேயே ராஜினாமா செய்தது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட் டார் குலாம்நபி ஆசாத் .ஆனால் அப்பதவியை அடுத்த சிலமணிநேரத்திலேயே ராஜினாமா செய்துள்ளார். மேலும்…

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை

கல்லூரி மாணவிகளுக்கு முதல்கட்டமாக 2.5 லட்சம் மாணவிகளுக்கு ரூ1000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல்.அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. உயர்கல்வியில் மாணவிகள்…

சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை

தமிழகத்தில் சப்இன்ஸ்பெக்டர்கள்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு.தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து…

பாதியில் நிற்கும் ரயில்கள்- பயணிகள் அவதி

வேலூர் அருகே மின்கம்பம் அறுந்து விழுந்ததால் ரயில்கள் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் கடும் அவதி ப்படுகின்றனர்.வேலூர் மாவட்டம் காட்பாடியில் மின்கம்பம் அறுந்து விழுந்ததால் சென்னையில் இருந்து கோவை.பெங்களூர் செல்லும் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.ரயில்கள் இயக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உயர் மின் அழுத்த…

வெறும் 80 பேர் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள்

ஓபிஎஸ் அணியில் வெறும் 80 பேர் மட்டுமே இருப்பதாக ஜெயக்குமார் கிண்டல். ஒபிஎஸ் தரப்பிடம் 80% அதிமுக இல்லை.வெறும் 80 பேர் மட்டுமே உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். முடிந்தால் குறைந்த பட்சம் 1000 பேரை கூட்டி ஓபிஎஸ்…

ஆக.21ல் நீட் தேர்வு முடிவு வெளியாகும்

இளநிளை மருத்துவபடிப்புகளுக்கான நீட்தேர்வு முடிவுகள் வரும் ஆக.21ல் வெளியாகும் என தகவல்.நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21 ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகிவுள்ளது. இளநிலை மருத்தவப்படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான நீட் ஜூலை 17ம் தேதி நடைபெற்றது.…

மனிதர்களிடமிருந்து நாய்க்கு பரவிய நோய்

பென்டகனிற்குள் நுழைய இந்திய குழுவுக்கு அனுமதி

அமெரிக்க ராணுவதளமான பென்டகனிற்குள் நுழைய இந்திய குழுவுக்கு அனுமதியளித்துள்ளது அமெரிக்க அரசு.பென்டகன் என்பது உயர் பாதுகாப்பு அடங்கிய அமெரிக்க ராணுவ தளமாகும். இங்கு யாரும் எளிதில் நுழைந்து விட முடியாது. அமெரிக்க பொதுமக்கள் கூட இந்த பகுதிக்குள் நுழையவோ ,நடமாடவோ அனுமதி…