• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • சென்னை பயணம் – மோடி வெளியிட்ட வைரல் வீடியோ

சென்னை பயணம் – மோடி வெளியிட்ட வைரல் வீடியோ

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு 2 நாள் பயணமாக வருகை புரிந்தார். நேற்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைத்த அவர். இன்று அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.இந்நிலையில் “சென்னைபயணத்தின் நினைவலைகள்” என்ற தலைப்பில்…

புதிய கல்வி கொள்கை சுதந்திரத்தை அளிக்கிறது -மோடி பேச்சு

புதிய கல்விக்கு கொள்கை இளைஞர்களுக்கு சுதந்திரத்தை அளிக்கிறது அண்ணாபல்கலைபட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சுஅண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், பொறியியல் படிப்புகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள், மாணவிகள் 69 பேருக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை பிரதமர்…

சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி நாள்..!

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு இன்று கடைசி நாள் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில், இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5…

கொடநாடு வழக்கு ஆக.26-க்கு ஒத்திவைப்பு

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்தொடக்கம்

செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் இன்று முதல் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.நேற்று மாலை நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சிக்குபிறகு இன்று முதல் போட்டிகள் துவங்கவுள்ளன.மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட்…

உறைபனியில் புதிய நுண்ணுயிரிகள்

உறைபனியாக உள்ள திபெத்திய பீட பூமியில் கிட்ட தட்ட 1000 புதிய நுண்ணுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளன.இவற்றில் 968 பேக்டீரியா வகைகளில் 98% அறிவியல் அறிந்திராதவையாம்.சில பேக்டீரியாக்கள் 15000 வருடமாக வாழ்ந்து வருபவையாம்.இந்தப் பனிப்பாறைகள் உருகும்போது இந்த நுண்ணுயிரிகளிலுள்ள புதிய தொற்றும் காரணிகள் இந்தியாவிலும்…

ஐந்து மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில் வரும் 1-ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழைக்கு…

நடிகை வீட்டில் கட்டுக்கட்டாக பணம்-நகை

மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் கட்டுகட்டாக பணமும் ,நகையும் கைப்பற்றப்பட்ட நிலையில் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரது உதவியாளர் மற்றும்…

சனி – ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது..

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. ஆனாலும், சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்…

மருத்துவமனையில் அனுமதிப்பட்ட இ.பி.எஸ்

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து கடந்த 27ஆம் தேதி சென்னையில் ஈபிஎஸ் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி…