• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு உயர்வு

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு உயர்வு

பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக தகவல்கடந்த மார்ச் 31-ந் தேதி வரையிலான கடந்த நிதி ஆண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விவரம், பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய ஆண்டை விட…

பொதுக்குழு வழக்கு – ஓபிஎஸ் மாஸ்டர் பிளான்

பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை.சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை நடத்துகிறார்.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தங்கள் தரப்புக்கு பாதகமாக வந்தால் கட்சியை…

நிதிஷின் அதிருப்தியால் பின்னடைவை சந்திக்கும் பாஜக

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) – பாஜக கூட்டணி முறிந்தது.இதனால் அங்கு நிதிஷின் அதிருப்தியால் பின்னடைவை சந்தித்துள்ளது பாஜக.அகண்ட பாரதக்கனவுடன் மாநில கட்சிகளை வலுவிழக்கச்செய்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது பீகாரில் தனக்கான முடிவை தானே தேடிக்கொண்டுள்ளது.…

அதிமுகவின் முதல் எம்.பி காலமானார்

அதிமுகவின் முதல் எம் பி. மாயத்தேவர் காலமானார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி சந்தித்த முதல் இடைத்தேர்தலில் (திண்டுக்கல்) இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில்…

செஸ்ஒலிம்பியாட்டில் முதன்முறையாக இந்திய மகளிர் அணி பதக்கம் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்று வரும் 44 வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் அணி பதக்கம் வென்ற சாதனை படைத்துள்ளது.செஸ் ஒலிம்பியாட்டில் முதன் முறையாக மகளிர் இந்தியா ஏ அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலியே இந்திய…

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.நேரடியாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அதாவது செய்தி மக்கள் தொடர்பு பணியாளர்களின் நியமிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுவரை இருந்த நேரடி நியமனத்திற்கு பதில்…

இலவச மின்சாரம் திட்டத்துக்கு பாதிப்பு-செந்தில் பாலாஜி பேட்டி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவால் இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டிதமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:“மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை,…

ஆளுநர் மாளிகையா? அரசியல் அலுவலகமா?

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் ரஜினி அரசியல் பேசியதற்கு மார்க்சிஸ்ட் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துளார்.இதுகுறித்து சிபிஎம் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ” ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான அலுவலகமல்ல.. அப்படி இருக்கையில் , ஊடகங்களோடு…

மோடியின் நண்பர் என்பதே அழுத்தத்துக்கு காரணம் -சீமான்

அனைத்துதுறைகளிலும் தனியார்மயம் மேலும் மத்திய அரசின் அழுத்தத்திற்கு காரணம் மோடியின் நண்பர் என்பதே என சீமான் கருத்து.தனியார்மயத்தை புகுத்துவது பேராபத்தை ஏற்படுத்திவிடும் என சீமான் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் “மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. மின்…

மாநிலங்களவை இன்றுடன் நிறைவு

மாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதையும் விட குச்சலும் , குழப்பமும் அதிகமாக இருந்தது இந்த கூட்டத்தொடர். அதனால்தான் என்னவோ அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள்…