• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • 2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவை – பிரதமர் மோடி!

2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவை – பிரதமர் மோடி!

2030க்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் தான் 5ஜி சேவை தொழில்நுட்ப அலைகற்றை ஏலம் நடத்தப்பட்டது. இன்னும் சில மாதங்களில் 5ஜி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இந்நிலையில் வரும்2030 க்குள் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் கொண்டுவரப்படும் என…

திருப்பதியில் பலத்த மழை- பக்தர்கள் அவதி

ஆந்திரமாநிலம் திருப்பதியில் பலத்த மழை பெய்து வருவதால் குளிர் நிலவுகிறது எனவே பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேனிகுண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. . திருப்பதியில் தரிசனத்திற்காக…

இந்தியாவிற்கு முதல் முறையாக பதக்கம்

இந்தியாவிற்கு முதல் முறையாக உலக பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் கிடைத்துள்ளது.உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக இந்தியா பதக்கம் வாங்குகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்ராங்கி ரெட்டி ,சீராக் ஷெட்டி ஜோடி 24-22,15-12,21-14 என்ற…

ரயில் பயணத்தில் உங்களுக்கு பிடித்த ஓட்டல் சாப்பாடு!

வாட்ஸ் அப் மூலம் ரயில்பயணத்தில் உங்களுக்கு பிடித்த ஓட்டல் சாப்பாடு இனி கிடைக்கும். நீண்டதூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தங்களுக்கு பிடித்த ஓட்டலில் பிடித்த உணவை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஐஆர்சிடிசி. தற்போது வாட்ஸ் அப்…

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியீடு…

மதுரை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகளை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறியுள்ளார்.விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் www.tnpcb.gov.in என்ற…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் -ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் திடீர் திருப்பமாக ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார்,செயலாளர் சாந்தி ,ஆசிரியை ஹரிப்பரியா உள்ளிட்ட4 பேருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன்…

இந்தியாவின் சிறந்த மலை விருதை நீலகிரி-குன்னூர் வென்றுள்ளது.

அவுட்லுக் டிராவலர் விருதுகள் 2022இல், இந்தியாவின் சிறந்த மலை/மலைக் காட்சிகள் இடத்திற்கான வெள்ளி விருதை தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் குன்னூர் வென்றுள்ளது.அவுட்லுக் விருதுகள் பயண மற்றும் சுற்றுலாத் துறையில் தரத்தின் அளவுகோலை குறிக்கின்றன. பல ஆண்டுகளாக, இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில்…

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி!!

மதுரையில் டெங்கு காய்ச்சலால் 4 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மதுரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கட்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்தார்.மதுரை மாவட்டத்தில் டெங்கு பாதிப்புக்குள்ளாகி நேற்று ஒரே…

ரூ.800 கோடியில் ஆம்ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி- கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா 20 கோடி ரூபாய் கொடுத்து பாஜக டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் அவசர கூட்டம்…

ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கம்மை, எய்ட்ஸ் பாதித்த நபர்!

ஒருவருக்கு ஒரே நேரத்தில் குரங்கம்மை, கொரோனா மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியை சேர்ந்த பாதிப்புக்குள்ளான நபர் 36 வயது மதிக்கத்தக்கவர்.கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பின்னர் மீண்டும்…