• Fri. Mar 29th, 2024

A.Tamilselvan

  • Home
  • சென்னையில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்..!!

சென்னையில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்..!!

சென்னையில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கடந்த 2 நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.எனவே, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.…

போப்பாண்டவரை சந்திக்க சீன அதிபர் மறுப்பு

கஜகஸ்தான் நாட்டிற்கு சென்ற உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவரை சந்தித்து பேச சீன அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் உலக மத தலைவர்கள் மாநாடு நடந்தது. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் இதில் கலந்து கொள்ள…

அ.தி.மு.க.வில் பயிற்சி பெற்றவர்களால் தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது – தம்பித்துரை பேச்சு

அதிமுகவில் பயிற்சி பெற்றவர்களால் தான் தற்போது திமுக ஆட்சி நடக்கிறது என தம்பித்துரை பேசியுள்ளார்.பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை கலந்து…

வேகமா பரவுது இன்ஃப்ளுவென்சா காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயில் என சீதோஷ்ண நிலை மாறி மாறி வந்ததால், இன்ஃப்ளுவென்சா காய்ச்சல் பரவி வருகிறது.குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில்…

மருத்துவ கல்லூரி கட்டணத்தில் புதிய நடைமுறை

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த ஆண்டு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது” என, மருத்துவ கல்லூரி இயக்குநர் தெரிவித்துள்ளார்.தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியதாவது; அரசு மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு…

சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவன் தற்கொலை

தேர்வில் தேர்ச்சி பெறாத வருத்ததில் சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி.யில் 4-ம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை…

கேஸ் சிலிண்டர் விலை ரூ.750 தான்…!

குறைந்த விலையில் சிறிய கேஸ் சிலிண்டரை இண்டேன் (Indane) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இண்டேன் நிறுவனத்தின் குட்டி சிலிண்டரின் விலை 750 ரூபாய். காம்போசிட் கேஸ் சிலிண்டரான இண்டேன் குட்டி சிலிண்டர் சாதாரண சிலிண்டரை விட எடை குறைவானது. இதுமட்டுமல்லாமல், இந்த சிலிண்டரில் எவ்வளவு…

மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருடும் சோவா வைரஸ்

வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து சேவா என்ற வைரஸ் மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருடப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை.இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. செர்ட்-இன் வெளியிட்ட…

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர முடியாது- ஒன்றிய அரசு தகவல்

உக்ரைனில் நடைபெற்றுவரும் போர் காரணமாக அங்கு படிப்பைதொடர முடியாத மாணவர்களை இந்தியாவில் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக் கழகங்களில் கல்வியை தொடர முடியாது என உச்சநீதிமன்றத்தில்…

வட்டி விகிதத்தை 0.7% ஆக உயர்த்திய எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை 0.7%உயர்த்தி உள்ளது. இந்த வட்டிவிகிதம் இன்று முதல் அமுக்கு வருகிறது.பாரத ஸ்டேட் வங்கி பி.எல்.ஆர். எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7…