• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • பெண்களுக்கு சரக்கு இலவசம்.. திருப்பூர் ஹோட்டலில் பகீர் தகவல்..!

பெண்களுக்கு சரக்கு இலவசம்.. திருப்பூர் ஹோட்டலில் பகீர் தகவல்..!

திருப்பூர் மங்கலம் ரோட்டில், ‘டிவின் பெல்ஸ்’ என்ற ஹோட்டல் உள்ளது. கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில், நாளை (17ம் தேதி) இரவு ‘டிஜே நைட் பார்ட்டி’ நடப்பதாகவும், ஜோடிகளுக்கும், பெண்களுக்கும் இலவச அனுமதி என்பதுடன், ‘பெண்களுக்கு…

மதுரையில் முதல்வர் தலைமையில் தெண்மண்டல அளவிலான தொழில் நிறுவனங்களின் மாநாடு

மதுரையில் தெண்மண்டல அளவிலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மாநாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” தெற்கு மண்டல மாநாடு மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில்…

வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகு விரைவில் வென்றெடுத்தே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் .. தமிழ்நாட்டில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட பாட்டாளி…

நர்சிங் படிப்புகளுக்கு 21-ந்தேதி கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்

மருத்துவம் சார்ந்த நர்சிங் படிப்புகளுக்கு வரும் 21ம் தேதி கவன்சிலிங் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மருத்துவம் சார்ந்த…

மாணவர்கள் இல்லாத பாடப்பிரிவு நீக்கம்

குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், பள்ளி மேல்நிலைப் பிரிவுகளை பொறுத்தவரை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்…

மத்திய விசாரணை அமைப்புகள் தொந்தரவு செய்கின்றன- அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கையை நடைமுறைப் படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந் தேதி நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று 2-வது கட்டமாக…

திமுகவின் முடிவுரையை செந்தில் பாலாஜி எழுதுவார்- டிடிவி பேச்சு

மின் கட்டண உயர்வு பிரச்சனை காரணமாக திமுகவின் முடிவுரையை அமைச்சர் செந்தில் பாலாஜி எழுதுவார் என டிடிவி.தினகரன் பேசியுள்ளார்.திருப்பூரில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது..எடப்பாடியும்,ஓபிஎஸ்சும் அதிமுகவை வட்டார கட்சியாக மாற்றி…

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.432 குறைந்த தங்கம் விலை

தங்கம் விலை தொடர்ந்து சரிந்துவருவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.தங்கம் விலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்ற-தாழ்வு இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த 13-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்று பவுனுக்கு…

ஓய்வை அறிவித்த ரோஜர் பெடரர் – சச்சின் வாழ்த்து

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.ரோஜர் பெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக…

பிறமாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு – அமைச்சர் பேட்டி

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.. மின் கட்டண மாற்றத்தின் விளக்கம் தெளிவாக ஒப்பீடுகளுடன் விளம்பரபடுத்தபட்டுள்ளது. அதை படித்து பார்த்தாலே விளங்கும். அ.தி.மு.க. ஆட்சியில்…