7 வயது சிறுமி பலாத்காரம்-தாயின் 2-வது கணவன் கைது
7வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தாயின் 2 வது கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 33 வயது பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக மகேஷ்குமார் (33)…
ஸ்ரீமதி மரணம் … அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? கே.எஸ்.அழகிரி
கள்ளிக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்?என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.. “கனியாமூர் பள்ளி மாணவி மரணத்திற்கு மட்டும் ஏன் அவர்கள் கருத்து சொல்லவில்லை? அல்லது ஏன்…
ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மாணவர்கள்..!
குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில், சமீபத்தில் தேர்வு நடைபெற்றது. அதில், செய்முறைத் தேர்வில்…
சினூக் ஹெலிகாப்டர்களை நிறுத்திய அமெரிக்கா!!
சினூக் வகை ஹெலிகாப்பட்ர்களின் பயன்பாட்டை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இன்ஜினில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு தீப்பிடிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா தனது சினூக் ரக ஹெலிகாப்டர் பயன்பாட்டை நிறுத்தியுள்ளது. 1960 முதல் அமெரிக்கா இந்த ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்திவருகிறது. இந்தியாவிடமும் 15 சினூக்…
8 வழிச்சாலை திட்டத்திற்கு தி.மு.க. எதிரி அல்ல – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தி.மு.க. எதிரி அல்ல என அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டியளித்துள்ளார்.மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பத்திர பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு…
மீனவர்கள் பிரச்சனை … சிக்கல் தீர்க்கும் மையங்கள் அமைக்க வேண்டும் – ஓ.பி.எஸ் அறிக்கை
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க வேண்டும் என ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியக் கடல் எல்லைக்கு உட்பட்ட, வழக்கமாக மீன் பிடிக்கும்…
உங்க ஸ்மார்ட்போனில் 5 ஜி வேலை செய்யுமா?
தற்போது நீங்கள் பயன்படுத்தும் ஸ்மாட்போனில் 5ஜி வேலை செய்யுமா என தெரிந்து கொள்ள வேண்டுமா?இந்தியாவில் வரும் மாதங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன. பல ஸ்மாட்ர்போன் நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி வசதி கொண்ட போன்களை வழங்கத் தொடங்கியுள்ளன. எனினும் ஏற்கனவே இருக்கும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து..,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட்வார்னர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஐபிஎல் அணியில் டெல்லி அணிக்காக விளையாடுபவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் அவர்”நண்பர்கள் ,குடும்பத்தினருக்கு எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…
ஓ.பி.எஸ் உடன் சசிகலா தூதர் சந்திப்பு..,
தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்கியுள்ள ஓபிஎஸ் உடன் சசிகலாவின் தூதர் சந்திப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க.வை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாகி வருகிறார்கள்.அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு விரைவில்…
பா.ஜ.க.வில் ரவுடிகள் ? அண்ணாமலை விளக்கம்…
பாஜகவில் ரவுடிகள் இணைகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.ரவுடிகள், சமூகவிரோதிகள் பாஜகவில் இணைகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “அரசியல் லாபத்துக்காகவும், ஆளுங்கட்சியில் சேர்ந்தால் போலீஸ் கைது செய்யமாட்டார்கள் என்று…