• Wed. May 8th, 2024

A.Tamilselvan

  • Home
  • அமித்ஷாவை சந்தித்தது ஏன்..? இபிஎஸ் விளக்கம்

அமித்ஷாவை சந்தித்தது ஏன்..? இபிஎஸ் விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு ஏன் என்பது குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம்…

மீண்டும் கதாநாயகனாக ராமராஜன்

சாமானியன் படம் மூலமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக ராமராஜன் களம் இறங்குகிறார்.தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி…

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரையும் சமாதானப்படுத்த…

மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ராக்கம்மாள் உள்பட 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராக்கம்மாளுக்கும், கோட்டையூர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த…

சென்னை-திருப்பதி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

சென்னை – திருப்பதி இடையே அதிவேக ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.சென்னை-திருப்பதி இடையே கொரோனாவுக்கு முன்பு வரை மின்சார ரெயில் சேவை இருந்து வந்தது. கொரோனா ஊரடங்கின் போது இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில்…

திரைப்பட விமர்சனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

திரைப்படங்களை விமர்சனம் செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த ஆண்டிற்கான பொதுக்குழுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில்,…

ஆ.ராசா பேச்சுக்கு கி.வீரமணி அறிக்கை..!

“கருத்தை கருத்தால் சந்திக்கத் திராணி இல்லாத தில்லுமுல்லு திருகுதாளப் பேர்வழிகளே, உங்கள் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி ‘விடுதலை’…

பாம்பு படகு போட்டியில் பங்கேற்ற ராகுல் காந்தி !!!வைரல் வீடியோ

கேரளாவில் நடைபயணம்மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பாம்பு படகுப் போட்டியில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில், ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். “இந்தியா ஒற்றுமைப் பயணம்” என்ற பெயரில் நடைபெற்றுவரும் இந்த பிரசாரம்,…

சிறுமி பாலியல் வன்கொடுமை 26-ந் தேதி தண்டனை விவரம் அறிவிப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அவரது உறவினர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாயார் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர்கள், சிறுமியை சீரழித்த எண்ணூர் போலீஸ்…

சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு

சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவிலிருந்து விலகுவதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக நேற்று தகவல் பரவியது. ஆனால், சுப்புலட்சமி தனது பதவியிலிருந்து விலகியதாக நேற்று வெளியான தகவல்களை அவர் மறுத்தார். இந்நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன்…