நல்ல திட்டங்களுக்கு மூடு விழா நடத்துகின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்குகின்றது -ஓபிஎஸ் அறிக்கை
அதிமுக அரசு கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை மூடுவிழா நடுத்துகின்ற அரசாக திமுக அரசு விளங்குகின்றது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டு களித்திருப் போரை நிந்தனை செய்வோம்”…
புதிய கட்சி குறித்து அறிவிக்கிறார் குலாம்நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம்நபி ஆசாத் புதிய கட்சியை துவங்க உள்ளார். ஜம்முவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த…
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெகா தடுப்பூசி முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை ஆர்.ஏ. புரத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.முகாமை பார்வையிட்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது.. இந்திய அளவில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து செயல்படுத்துவதில்…
சினிமா பிரபலம் கொலை.. பாலியல் தரகர் கைது
சென்னையில் சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் பாலியல் தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் கொலை வழக்கில் பாலியல் தரகர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். கை,கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைத்த நிலையில் பாஸ்கரனின்…
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆப்
கடையில் பொருட்களை வாங்க தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் புதிய ஆப் ஒன்றை அறி முகப்படுத்தியுள்ளது.ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பரிவர்த்தனை செயலிகளை போல “பைசாட்டோ ” என்ற புதிய செயலியை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் வாடிக்கையாளர்களை தக்க…
திருப்பதி ப்ரமோற்சவத்துக்கு சிறப்பு பேருந்துகள்
திருப்பதியில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ப்ரமோற்சவத்துக்கு தமிழகத்திலிருந்து சிறப்பு பேருந்துகள்இயக்கப்படவுள்ளது.திருப்பதியில் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெறவுள்ளது. அந்நாட்களில் பெருமாளை தரிசனம் செய்ய தமிழகத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு…
மகளைவிட நன்றாக படித்த மாணவனை கொன்ற தாய்!!
தன் மகளை விட அதிகம் மதிப்பெண் பெற்றதால் ஆத்திரமடைந்த மாணவியின் தாய் மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பால மணிகண்டன் தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.…
சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படம்…தெலங்கானாவில் அதிரடி !!!!
தெலங்கானாவில் சிலிண்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டி அதில் விலையையும் சேர்த்து பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜஹீராபாத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். அப்போது, கடைகளில் ஏன் பிரதமர் மோடியின் புகைப்படம்…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!!
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகள் இடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள் போன்றோரின் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்வது அதிகரித்து வருகிறது.…
எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க நிதிஷ்குமார் டெல்லி பயணம் !!!
பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுதினம் டெல்லி செல்கிறார்.டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில்…