• Thu. Mar 28th, 2024

A.Tamilselvan

  • Home
  • உச்சநீதிமன்ற நேரடி ஒளிபரப்பு தொடங்கியது

உச்சநீதிமன்ற நேரடி ஒளிபரப்பு தொடங்கியது

இன்று முதல் உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு துவங்கியது. நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக பொருளாதராத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிரான…

ஐஸ்வர்யாவுடன் ஒரு கூலான செல்பி… பார்த்திபன்

பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஐஸ்வர்யாராயுடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில்”தாயான பிறகும் தான்…

பூமியை நோக்கி வந்த சிறுகோளை திரும்பிய நாசாவின் விண்கலம்

பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன. இந்த கோள்களும், விண்கற்களும் பூமியின் சுற்று வட்ட பாதைக்குள் நுழையும் அபாயம் உள்ளதா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில்…

ஷின்சோ அபே நினைவு நாள் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பு

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நினைவுநாள் நிகழ்ச்சி பிரதமர் மோடி பங்கேற்றார்.ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் இவர் தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தநிலையில் ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு இன்று ஜப்பான் அரசு ஏற்பாடு…

கருப்பு பண வழக்கு: அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க தடை

வருமான வரித்துறையினர் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த நோட்டீஸ், அனில் அம்பானி வேண்டும் என்றே சுவீஸ் வங்கியில் ரூ.814 கோடி பணம் குறித்து மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர். . இந்த சட்டப்பிரிவுகளின் கீழ்…

ரஷியாவிற்கு, அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துப் போவதாக தெரிவித்துள்ள ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக…

14 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டியில்… தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை…

வெடிகுண்டு கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது- இபிஎஸ்

எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என எடப்பாடி பழனிசாமி அறிக்கை.எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்து, சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. ஆனால், இந்த விடியா அரசு ஆட்சிப்…

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த 4 நாட்களில் இதுவரையில் இல்லாத வகையில் வீழச்சியடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ந்தேதி 30 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான…

நாளை அதிகாலை சிறுகோளுடன் மோதும் விண்கலம்

சிறுகோள் ஒன்றுடன் அமெரிக்க விண்கலம் நாளை அதிகாலை மோத உள்ளது.விண்வெளியில் சுற்றி வரும் விண்கலம் ஒன்றை சிறுகோள் ஒன்றின் மீது மோதவிட்டு நாசா சோதனை செய்ய உள்ளது.டிடிமோஸ்பைனரி என்ற சிறுகோள் மீது இந்த விண்கலம் மணிக்கு 24,000 கிமீ வேகத்தில் மோதும்.பூமியை…