இன்று முதல் உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு துவங்கியது. நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக பொருளாதராத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிரான வழக்கு உட்பட 3 வழக்குகள் நேரலை செய்யப்படுகின்றன. இந்த வழக்கு விசாரணையை நேரலையில் பார்க்க https://youtu.be/dYorAvbSfzs
இணைப்பை கிளிக் செய்யவும். படிப்படியாக இந்த நடைமுறை அனைத்து வழக்குகளுக்கும் அமல் படுத்தப்படும் என்று தெரிகிறது.