• Fri. Mar 29th, 2024

A.Tamilselvan

  • Home
  • ராஜராஜன் காலத்தில் இந்துமதம் இல்லை.. கமல் பேச்சு

ராஜராஜன் காலத்தில் இந்துமதம் இல்லை.. கமல் பேச்சு

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது அது வெள்ளைக்காரங்க நமக்கு வைத்த பெயர் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.பொன்னியின் செல்வன்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கமல் பேசும் போது ஒரு சிறந்த படத்தில் இவர்கள் நடித்திருக்கிறார்கள். தமிழ், நாம்…

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

மத்திய கல்வி திட்டத்தில் படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு.தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த 30-ந்தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. வருகிற 10-ந்தேதி…

சர்தார் படத்தில் புதிய கெட்டப்பில் கலக்கும் கார்த்தி

சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் முக்கிய நடிகராக விளங்குபவர் நடிகர் கார்த்தி. இவர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரகாஷ் ராஜும்…

சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து- 9 பேர் உயிரிழப்பு

உதகைக்கு சுற்றுலா சென்ற பேருந்து மோதி விபத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள வடக்கஞ்சேரி அருகே மங்கலத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.…

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் சோனியாகாந்தி பங்கேற்பு

கன்னியாகுமரியில் தொடங்கிய தற்போது கர்நாடகாவில் தொடரும் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார்இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை தற்போது கர்நாடகத்தில் நடந்து வருகிறது. தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும்…

பாப்பம்மாள்புரம் அருள்மிகு ஸ்ரீபகவதியம்மன் கோயில் நவராத்திரி விஜயதசமி விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி பாப்பம்மாள் புரத்தில் பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக பகவதி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், உற்சவருக்கு யாகசாலை பூஜையும், அதனைத் தொடர்ந்து சிறப்பு…

இ.பி.வெண்ணெய்..தமிழகத்துக்கு சுண்ணாம்பா?

இமாச்சலில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் பணிகள் இன்னும் துவங்கவேயில்லை.இந்திய பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல் பிரதேசத்தில் பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைத்தார்.4 வருடங்களுக்கு…

மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வேதியியல் நோபல் பரிசு

வேதியியலுக்கான நோபல்பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகரிந்தளிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த…

அருணாச்சலப் பிரதேசம் அருகே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்..

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். அருணாச்சலப் பிரதேசம் தவாக் அருகே சென்று கொண்டிருந்த சீட்டா ரக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் கடும் தீக்காயங்களுடன்…

வீட்டு காவலில் மெகபூபா முப்தி

மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு முன்னாள் முதல்-மந்திரியின் அடிப்படை உரிமை…