விரைவில் பயன்பாட்டிற்கு வரும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்.
குறுஞ்செய்திகளை ‘எடிட்’ செய்யும் வசதியை வாட்ஸ் அப் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளது.உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பயனர்களின் நீண்ட நாள்…
நடிகர் சூரி உணவகத்தில் வணிக வரித்துறையினர் திடீர் ரெய்டு
நகைச்சுவை நடிகர் சூரியின் அம்மன் உணவகங்களில் வணிக வரித்துறையில் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.பிரபல நகைச்சுவை நடிகரான சூரி, மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகங்கள் மதுரையில் உள்ள தெப்பக்குளம், அரசு…
பொன்னியின் செல்வன் குறித்து மட்டுமே பேசுவேன்- திரிஷா
“பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு…
தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் மீது கம்பீருக்கு வெறுப்பு ஏன்?
அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திகை மிக மோசமாக கருத்தை கூறிய கம்பீர்தமிழ்நாடு வீரரும், அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் கடும் போராட்டத்திற்கு இடையே உலகக்கோப்பையில் இடம்பிடித்தார். திடீரென தினேஷ் கார்த்திக் பற்றி வெறுப்பு…
குன்றத்தூர் அகழாய்வில் தங்க அணிகலன்கள் கிடைத்தது
காஞ்சிபுரம் அருகே நடந்துவரும் அகழாய்வில் தங்க அணிகலன்கள் கிடைத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வு பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது. கடந்த…
போரற்ற உலகைப் படைத்திட உறுதியேற்போம்… இன்று உலக அமைதி நாள்
உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, போர் சூழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய அம்சமாகும்.இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டு பேரழிவைச் சந்தித்த போதுதான் அமைதியின் தேவையை, நிதர்சனத்தை ஜப்பான் உணர்ந்தது. மற்ற…
பிரதமரை சந்திக்க இபிஎஸ்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை…ஓபிஎஸ்க்கு கிடைக்குமா?
பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு இபிஎஸ்க்கு கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் . ஓபிஎஸ்க்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமரை சந்திக்க இபிஎஸ் நேற்று முன் தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று…
வைரசை கண்டறியும் முககவசம் கண்டுபிடிப்பு
காற்றில் கலந்திருக்கும் வைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசத்தை கண்டுபிடித்து சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி,…
இன்று சென்னையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் இன்று வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.வங்கி கொள்கைவிதிகள், ஒப்பந்தத்தை மீறி வங்கி ஊழியர்கள் இடம் மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அகில இந்திய வங்கி ஊழியர்…
ஆயுஷ் மருத்துவ படிப்புக்கு விண்ணபிக்கலாம்
ஆய்ஷ் மருத்துவபடிப்புகளுக்கு வரும் ஆக்டோபர் 12ம்தேதிக்குள் விண்ணபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.…