ஆ.ராசாவின் பேச்சு ஆபத்தமான பேச்சு- உதயகுமார்
ஆ.ராசாவின் பேச்சால் நாடே கொத்தளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு. நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆ.ராசா எம்.பி. இந்துமதம் குறித்து சர்ச்சை உரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார் …ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சு.…
தீபாவளிக்கு ஆம்னிபஸ் கட்டண விபரம் அறிவிப்பு
ஆம்னி பஸ்களுக்கான கட்டண விபரங்களை நிர்ணயம் செய்து ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது.திபாவளி நேரத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணக்கொள்ளையில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனை பல வழிகளிலும் தடுக்க முயற்சித்தும் முடியவில்லை. இந் நிலையில் ஆம்னி பேருந்துகள் சங்கம் கட்டண விபரங்களை அறிவித்துள்ளது.சென்னை-…
தென்மேற்கு பருவமழை விடைபெற தொடங்கியது
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. வட மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆகும். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை விடைபெற…
திருப்பதியில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீடு
திருப்பதியில் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக 6 லட்சம் நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டதுதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு…
விரைவில் பயன்பாட்டிற்கு வரும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்.
குறுஞ்செய்திகளை ‘எடிட்’ செய்யும் வசதியை வாட்ஸ் அப் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளது.உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பயனர்களின் நீண்ட நாள்…
நடிகர் சூரி உணவகத்தில் வணிக வரித்துறையினர் திடீர் ரெய்டு
நகைச்சுவை நடிகர் சூரியின் அம்மன் உணவகங்களில் வணிக வரித்துறையில் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.பிரபல நகைச்சுவை நடிகரான சூரி, மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகங்கள் மதுரையில் உள்ள தெப்பக்குளம், அரசு…
பொன்னியின் செல்வன் குறித்து மட்டுமே பேசுவேன்- திரிஷா
“பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு…
தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் மீது கம்பீருக்கு வெறுப்பு ஏன்?
அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திகை மிக மோசமாக கருத்தை கூறிய கம்பீர்தமிழ்நாடு வீரரும், அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் கடும் போராட்டத்திற்கு இடையே உலகக்கோப்பையில் இடம்பிடித்தார். திடீரென தினேஷ் கார்த்திக் பற்றி வெறுப்பு…
குன்றத்தூர் அகழாய்வில் தங்க அணிகலன்கள் கிடைத்தது
காஞ்சிபுரம் அருகே நடந்துவரும் அகழாய்வில் தங்க அணிகலன்கள் கிடைத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வு பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது. கடந்த…
போரற்ற உலகைப் படைத்திட உறுதியேற்போம்… இன்று உலக அமைதி நாள்
உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, போர் சூழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய அம்சமாகும்.இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டு பேரழிவைச் சந்தித்த போதுதான் அமைதியின் தேவையை, நிதர்சனத்தை ஜப்பான் உணர்ந்தது. மற்ற…