செய்திக்களமாக மாறிய பிக்பாஸ் வீடு …
பிக்பாஸ் சீசன் -6ல் இந்த வாரம் முழுமுழுக்க செய்திகளமாக மாறி வருகிறது.உலகப் புகழ்பெற்ற சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் ஐந்து சீசன்களை முடித்து ஆறாவது சீசனை இந்த மாதம் 9-ம் தேதியில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது. . ஐந்து…
சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்! 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை
2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து அவர் தற்போது முதல் முறையாக இயக்குநர் சிறுத்தை சிவாவுடன்…
சூப்பர் ஸ்டார் ரஜினி குடைபிடித்த கர்நாடகா அமைச்சர்
மறைந்த புனித் ராஜ்குமாருக்கு விருதுவழங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற ரஜினிக்கு கர்நாடகா அமைச்சர் குடைபிடித்த சம்பவம் வைரலாகி உள்ளது.கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அப்பு என…
அஜித்துடன் போட்டி போடும் விஜயின் அப்பா
தமிழ் சினிமாவில் அமாரவதி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் அஜித். இவர் இதனைத் தொடர்ந்து இதுவரை 60 படங்களில் நடித்திருக்கின்றார். இவரது 61 படமான துணிவு படத்தை எச்.வினோத் இயக்கி வருகின்றார். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.இப்படமானது அடுத்த…
அனுமதியின்றி போராட்டம் அண்ணாமலை கைது
சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுநடிகை குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் மோசமான முறையில் பேசினார்.…
காளையார் கோயில் அருகே 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறித்த பானையோடு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறிக்கப்பெற்ற பானை ஓடு சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.சிவகங்கை தொல்நடைக் குழு…
ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக ஆயுதப்படைப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங் தற்போது சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, சிபிசிஐடியாக பதவி வகித்து வந்த ஷகில் அக்தர் இன்றுடன் ஓய்வு…
ஓபிஎஸ் கொள்ளையடித்த பணத்தில் வைரகவசம் வழங்கியிருக்க வேண்டும்?திண்டுக்கல் சீனிவாசன்
தேவர் சிலைக்கு ஓபிஎஸ் தான் கொள்ளையடித்த பணத்தில் வைரகவசம் வழங்கியிருக்கவேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஓபிஎஸ் வெள்ளி கவசம் வழங்கியது குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.ஜெயலலிதா கொடுத்த தங்கக் கவசத்துக்கு இந்த வெள்ளி கவசம்…
நடிகர் அஜித்துக்கு கிடைத்த ஆசீர்வாதம் வைரல் வீடியோ
நடிகர் அஜித்தை மூதாட்டிகள் ஆசீர்வதிக்கும் வீடியோ தற்போது அவரது ரசிகர்களிடையை வைரலாகிவருகிறது. தங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் அஜித்தை ஆசீர்வாதம் செய்த மூதாட்டிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பதை விரும்பாதவர் நடிகர் அஜித்.தனது…
மீண்டும் கடனுக்கான வட்டி உயர்த்துகிறது ரிசர்வ் வங்கி
வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயரும் என ரிசர்வ் வங்கி தகவல்.பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக உயர்த்தி வருகிறது. இந்தநிலையில், ரிசர்வ்…