• Fri. Mar 24th, 2023

A.Tamilselvan

  • Home
  • 100 கோடிக்கு அதிகமாக வியாபாரம் செய்யுமா விஜயின் வாரிசு?

100 கோடிக்கு அதிகமாக வியாபாரம் செய்யுமா விஜயின் வாரிசு?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்திருக்கும் விஜய் படங்கள் வசூலில் சாதனைப் படைத்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அதிக வசூல் செய்த படங்களை கொடுத்த நடிகர் என்ற பெயரையும் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள…

தளபதி 67 படத்தில் விஜயுடன் மோதும் விஷால்

நடிகர் விஜய் அடுத்த நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்க இருப்பதாக மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படம் உருவாக இருக்கிறது.கமலஹாசனின் நடிப்பில் வெளியான…

சிவகார்த்திகேயன் மகளுடன் பிரியங்கா மோகன் .. வைரல் புகைப்படம்

டிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வருபவர். இவர் நடிப்பில் அண்மையில் பிரின்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி பட்டய கிளப்பியது.ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது பிரின்ஸ் திரைப்படம்.கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான இப்படம் 10 நாள் முடிவில்…

லைட்கலர் உடையில் சண்டைகாட்சியில் அசத்தும் அஜித்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’. மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து படங்கள் நடித்து நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்து வந்தார். இப்போது இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைத்து இரண்டு படங்களை முடித்து…

கோர விபத்து: குஜராத் விரையும் மோடி

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பிரதமர் மோடி நாளை குஜராத் விரைகிறார்.குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் அருகே நடந்த விழாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. தொங்குபாலம் விபத்தில் இது வரை 142 பேர் பலியாகி உள்ளனர்.…

உலக பணக்கார பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் 3-வது இடம் பிடித்தார்

உலக பணக்கார பட்டியலில் 4வது இடத்திலிருந்த கவுதம் ஆதானி மீண்டும் 3வது இடம் பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி உலக பணக்கார பட்டியலில் இடம் பெற்று படிப்படியாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்தார். பின்னர் 4-வது இடத்துக்கு சென்றார்.…

ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய தமிழக காவல்துறை. தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.…

அண்ணாமலைக்கு பதிலடியாக போலீசை பாராட்டிய முதல்வர்

தமிழக போலீசாரை குற்றம்சாட்டிவரும் அண்ணாமலைக்கு பதிலடியாக போலீசாரை நேரில் அழைத்து தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார்.கோவை கார் சிலண்டர் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட 14 போலீசாரை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார். கோவை விவகாரத்தில் போலீசார்…

சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அத்துடன், கார் சிலிண்டர் வெடிப்பு…

சென்னை மற்றும் புறநகரில் கனமழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் இன்றும் நாளையும் சென்னை மற்றும் புறநகர் ப குதிகளுக்குஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளதுதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள…