90 நாட்கள் கெட்டுப்போகாத பால்.. ஆவின் அறிமுகம்..!
பசும்பாலை மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ‘ஆவின் டிலைட்’ எனும் புதிய பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க ‘ஆவின் டிலைட்’ எனும் பசும்பால் புதிய வடிவத்தில் 500 மில்லி பாக்கெட்டுகளில் தயார் செய்து அதிகபட்ச சில்லறை…
வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா!!
திருமண அறிவிப்பு வெளியிட்டு வருங்கால கணவரை அறிமுகப்படுத்தியுள்ள நடிகை ஹன்சிகாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா, எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.…
சர்தார் இயக்குனருக்கு சொகுசு கார் பரிசு
தீபாவளிக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்தார் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் சொகுசு கார் பரிசாக வழங்கியுள்ளார்.கார்த்தி நடிப்பில் அக் 21ல்வெளியான சர்தார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் முதல் வாரத்திலேயே 380 ஸ்கிரீன்களில் வெளியான சர்தார் ,2 வாரத்தில்…
இந்தியர்களின் திறமையை உலகமே வியக்கிறது… பிரதமர் மோடி
இந்தியர்களின் இளைஞர்களின் திறமையை கண்டு உலகமே வியப்பதாக பிரதமர் மோடி பொங்களூருவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.கர்நாடக மாநிலம் பெங்களுருவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி…
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை திமுக அரசுதோல்வி- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
திமுக அரசு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. சென்னையில் நேற்று ஏற்பட்ட மழைபாதிப்பு ஒரு சான்றாக…
156 பேர் சாவுக்கு நாங்கள் தான் காரணம்-போலீசார் ஒப்புதல்
தென்கொரியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 156 பேர் சாவுக்கு நாங்கள்தான் காரணம் என போலீசார் ஒப்புக்கொண்டுள்ளனர்.கடந்த சனி அன்று தென்கொரியா தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் 156 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விளக்கமளித்துள்ளது. அதில் விபத்து…
ட்விட்டர் தொழிட் நுட்ப அதிகாரியான தமிழர்
டுவிட்டரில் எலான் மஸ்குக்கு சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன். இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உதவி புரிந்து வருகிறார்.ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கியுள்ளார்.…
கவர்னரை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதியிடம் மனு – தி.மு.க. முடிவு
தமிழக மீனவர் மீதான தாக்குதல், இந்தி திணிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார்.தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு…
“போனலு” பண்டிகையில் கலந்து கொண்ட ராகுல்.. வைரல் வீடியோ
தனது நடைபயணத்தின்போது தற்போது தெலுங்கான மாநிலத்தில் நடைபெற்று வரும் “போனலு” என்ற பண்டிகையில் ராகுல்காந்தி கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.ஓற்றுமைஇந்தியா என்ற பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். செப்.7 ம் தேதி…
தேர்தல் நெருங்குவதால் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 வரை குறைகிறது
விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளதால் பொட்ரோல் டீசல் விலை விரைவில் ரூ 2 குறைக்கப்படும் என தெரிகிறது.சர்வதேச சந்தை, கச்சா எண்ணெயின் விலை ,மற்றும் தேர்தல் நேரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்…