• Sat. Apr 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • வெயில் தாக்கம் இனி படிப்படியாக குறையும்

வெயில் தாக்கம் இனி படிப்படியாக குறையும்

நாட்டில் வெப்ப அலை ஓய்ந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்தியாவில் வெப்பத்தின் அளவு இனி படிப்படியாக குறையத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா சண்டிகர் உள்ளிட்ட…

இறுதிப் போட்டியில் விளையாடுவதில் எம்.எஸ்.தோனிக்கு சிக்கல்

அம்பயர்கள் டோனி மீது குற்றம் சாட்டினால் அவர் இறுதி போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இம்பக்ட் வீரராக வேகப்பந்து வீச்சாளர் பதிரானா பந்து வீச வந்த பொழுது அவர் மைதானத்தை விட்டு வெளியேறி 9 நிமிடங்கள் கழித்து…

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா : அதிமுக பங்கேற்கும்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுபுதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா வரும் மே 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது , நாடாளுமன்ற…

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுபுதிய நாடாளுமன்ற கட்டிடம்…

பாஜக தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சி முக்கிய நிர்வாகி புகார்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை போலீசில் புகார் அளித்துள்ளார். தான் வாடகைக்கு எடுத்திருந்த உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கியிருப்பதாக கோவை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

தாய் கண்டித்த விரக்தியில் 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து 15 வயது மகன் தற்கொலை

சென்னை ஆவடியில் தாய் கண்டித்த விரக்தியில் 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து 15 வயது மகன் தற்கொலை செய்து கொண்ட சோகசம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 14 தளம் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.…

ஜிம்பாப்வே உலகின் பரிதாபமான நாடுகளின் பட்டியலில் முதலிடம்

உலகின் பரிதாபமான நாடுகளின் பட்டியலில் தென் ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றான ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது.மகிழ்ச்சியில்லாத அல்லது பரிதாபமான நாடுகளின் பட்டியலை சர்வதேச பொருளாதார நிபுணர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 157 நாடுகள் 9இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. வருமானம், சமூக ஆதரவு, ஆரோக்கியம்,…

டிகிரி முடித்தவரா நீங்கள்… ஐடிபிஐ வங்கியில் வேலை ரெடி

உலகின் பலநாடுகளில் கிளைகளை அமைத்துள்ள ஐடிபிஐ வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.ஐடிபிஐ வங்கி தற்போது இந்தியாவில் 1,513 கிளைகள், துபாயில் ஒரு வெளிநாட்டுக் கிளை, சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங்கில் இரண்டு வெளிநாட்டு மையங்கள் உட்பட மொத்தமாக 1,013…

10,12ம் வகுப்பில் அதிக மதிபெண் பெற்ற மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கபோகும் நடிகர் விஜய்

நடிகர் விஜய் சமீபத்தில்வெளியான 10,12ம் வகுப்பில் அதிக மதிபெண் பெற்ற மாணவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதுடூ தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி நந்தினி என்பவர் சாதனை செய்துள்ள நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் உட்பட…

கொடைக்கானலில் நாளை கோடை விழா

கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடப்பு ஆண்டிற்கான கோடைவிழாவின் தொடக்கவிழா நாளை (26ம் தேதி) அன்று…