சென்னை ஆவடியில் தாய் கண்டித்த விரக்தியில் 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து 15 வயது மகன் தற்கொலை செய்து கொண்ட சோகசம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 14 தளம் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு இரண்டாவது தளத்தில் பாலாஜி என்பவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இவரது மனைவியான மலர் மதுரவாயல் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார். மருத்துவ தம்பதியான இவர்களுக்கு லோக்நாத் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் சிறுவன் லோக்நாத் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 483 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் பல கனவுகளுடன் 11ம் வகுப்பு படிக்கயிருந்ததாக கூறப்படுகிறது.
சொந்த ஊரான திருவண்ணாமலையில் குடும்பத்துடன் வசித்து வந்த இந்த தம்பதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆவடியில் குடியேறியுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் இருந்தபடி மலர் தனது மகன் லோக்நாதை செல்போனில் தொடர்புகொண்டு தனது பெயரில் கிரெடிட் கார்டு வீடிற்கு வரவிருப்பதாகவும் அதனை வாங்கி வைக்குமாறும் கூறியுள்ளார். அதற்கு போனில் சேரி அம்மா என்று சிறுவன் கூறியுள்ளர்.
கூறியப்படியே கொரியரில் கிரெடிட் கார்டு வந்துள்ளது. ஆனால் இந்த நேரத்தில் வீடு பூட்டப்பட்டிருந்தது டெலிவரி ஊழியர் மருத்துவர் மலருக்கு அழைத்து வீட்டில் யாரும் இல்லை என கூறியுள்ளார். உடனடியாக சிறுவனை தொடர்பு கொண்டு மலர், எங்கே இருக்கிறாய் என கேட்டு கோவமாக திட்டியுள்ளார்.
கிரெடிட் கார்டு சம்பவத்தில் மகன் மீது கோபமாக இருந்த படியே வீட்டிற்கு வந்த மலர் தனது மகனை கண்டிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. அம்மா திட்டியதில் விரக்தியடைந்த சிறுவன் அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தான் வசிக்கும் இரண்டாம் தளத்தில் இருந்து 14ஆம் தளத்திற்கு மீன்துக்கி மூலமாக சென்றுள்ளான், அப்போது எதனையும் யோசிக்காமல் 14ம் மாடியில் இருந்து கிளே குதித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 14ம் மாடியில் இருந்து சிறுவன் கிழை குதிக்கும் சி.சி.டி.வி வீடியோ காண்போரை அதிர்ச்சி அடையவைத்தது.
மாடியில் இருந்து குதித்து கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் கதறி அழுதது அங்கு இருந்தவர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாகியது, தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பிவைத்த நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் திட்டியதற்காக தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று சிறுவன் உயிரை விட்ட சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தை உருகுலைத்துள்ளது.
- பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு -20பேர் கைதுதிருமங்கலத்தில் டெல்லி பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டசம்யுக்த கிசான் போர்ச்சா […]
- கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்- ஆளுனர் ஆர்.என். ரவி பேச்சுஇளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் […]
- விபத்துக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டதுஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இரண்டு நாட்களுக்கு பிறகு […]
- உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மதுரை- கப்பலூர் சுங்கச்சாவடியில் மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வுஉலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பள்ளி சிறுவர் , சிறுமிகளுக்கு விழிப்புணர்வு […]
- ஒடிசாவில் மீண்டும் ரயில் தடம் புரண்டது விபத்துநாட்டையே உலுக்கிய ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவில் இன்று சரக்கு […]
- பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் […]
- ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதுகடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள […]
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]