• Sat. Apr 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • ஜனாதிபதி ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பதா? 19 கட்சிகள் புறக்கணிப்பு

ஜனாதிபதி ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பதா? 19 கட்சிகள் புறக்கணிப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு கண்டித்து 19 கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 28ம் தேதி பிரதமர் மோடி…

இன்று முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!

10,11ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைதேர்வுக்ளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை தகவல் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி அன்று 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு…

சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்பட்டுச்சென்றார்.சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை சந்திக்கிறார் முதலமைச்சர்.சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார்.சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு…

தமிழை கட்டாய மொழி பாடமாக்க வேண்டும்-தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ், கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும்.2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிளும் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.மாணவர்களுக்கு தமிழ் மொழியை…

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறப்பு

ஜூன் 1-ந்தேதி திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஜூன் 5 தேதி 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள்திறக்கப்படுகிறது.தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி…

மூத்த திரைப்பட நடிகர் சரத்பாபு காலமானார்

மூத்த திரைப்பட நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.சினிமாவில் 1974-ல் ராமராஜ்யம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சரத்பாபு, அதன்பிறகு பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சாகர சங்கம், சுவாதிமுத்யம்,…

13 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவிப்புசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் ரூ2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்..எஸ்.பி.ஐ அறிவிப்பு

2000 நோட்டுகளை 23ஆம் தேதி முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதற்கு ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதோடு அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்திருந்தது.அதற்கு பலத்த எதிர்ப்பு வந்த…

‘சித்தர்’ – ஆங்கில மொழிபெயர்ப்பு யாது ?

ஆங்கிலச் சொல்லிலுள்ள Mystics குறிக்கும் பொருள் சித்தர்களை முழுமையாகக் குறிக்காது. ஏனென்றால் Mysticism என்ற தெய்வீக நெறியைத் தோற்றுவித்தவர்களே இந்தச் சித்தர்கள்தான். அதாவது இவர்களை The Creators or the Founders of the Mysticism என்றுதான் கூற வேண்டும். இதன்படி…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” ராகுல்காந்தி

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ள நிலையில் “ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” என்று முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கூறியுள்ளார்தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த…