“தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் முப்பெரும் விழா”
திருவில்லிபுத்தூரில் இயங்கிவரும் “தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் முப்பெரும் விழா” வி.பி.எம்.எம். கல்லூரியில் மன்றத்தின் தலைவர் கோதையூர் மணியன் தலைமையில் நடைபெற்றது. 250 ஆம் எழுத்தாளர் சந்திப்பு மலரினை கல்லூரியின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் வெளியிட முதல் பிரதியினை கவிஞர் சுரா பெற்றுக்…
ஆதரவற்றோர்க்கு உணவு மற்றும் கிறிஸ்துமஸ் கேக்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு புனித வின்சென்ட் தே பவுல் சபையின் சார்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவும்கிறிஸ்துமஸ் கேக்கும் வழங்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் செயல்பட்டு வரும் புனித வின்சென்ட் தே பவுல் சபையினர்களின் சார்பாக…
சட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (இருப்பு) திருவில்லிபுத்தூர் மூலம் வத்தராயிருப்பு தாலுகா, தாணிப்பாறை கிராமத்தில் உள்ள ராம் நகரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 21-12-2024 இன்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மலைவாழ் பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நடைமுறை படுத்துவது…
உயர் அழுத்த மின் வயரை மாற்றக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாற்கடலில் நடை பயிற்சி செல்லும் இடத்தில் செல்லும் உயர் அழுத்த மின் வயரை மாற்றக் கோரிக்கை வைத்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் உள்ளது. இங்கு நீர் நிறைந்துள்ளது. திருப்பாற்கடலை சுற்றி சமீபத்தில் நகராட்சியில் நடை…
கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் நடை பயிற்சியை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் நடைபயிற்சியை வலியுறுத்தி இன்று காலை நகரின் முக்கிய நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நடை பயிற்சி…
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஆய்வு
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கண்டறியவும், பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண…
திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் மின்தடை அறிவிப்பு
திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள மல்லிபுதூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணி வேலைகள் நடைபெற இருப்பதால், மல்லிபுதூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சார விநியோகம் பெறும் பகுதிகளில் 21.12.2024 தேதியன்று காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் புனரமைப்பு…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள ஆண்டாள் கோயில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது. 108 ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரண்டு ஆழ்வார்கள் வாழ்ந்த ஊர் ஆன்மீக பூமியாகும் திகழ்ந்து…
இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிப்பு
மின்தடையால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. பழுதடைந்த மின்கம்பத்தை மின் ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். டிசம்பர் 17 ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் தலைமை நீரேற்று நிலையம் உள்ளது. அதன் உட்பகுதியில் மரக்கிளை…
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகேயுள்ள நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் படித்து குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர்மன்றத்தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் சுற்றுவட்டார பகுதி இளைஞர்களின் நலன்கருதி கலைஞர் நகர்புற மேம்பாட்டு…