குமரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி
கன்னியாகுமரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி ஜோசப் கலசான் சிபிஎஸ்யி பள்ளியில் நடைபெற்றது. மாநில அளவில் 40 பள்ளிகளை சேர்ந்த 600 மாணவ மாணவியர்கள் பங்கேற்ற கராத்தே போட்டி கன்னியாகுமரியில் நடைபெற்றது. ‘வாங்காய் ஷிட்டோ ரைவ் கராத்தே டு இந்தியா’ என்ற…
அய்யா வைகுண்டரின் 193வது அவதாரம் தின கொண்டாட்ட ஊர்வலம்…
அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு அய்யா வழி பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின்…
போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை- கைது
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்போலி பத்திரிகையாளர்கள் மீது .கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 8 பேரையும் கைது செய்தனர். பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி, மிரட்டி பணம் பறிப்பதாக பல்வேறு…
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம்
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம் இன்று (மார்ச்_2)ம் நாள் காலை 8.30 கொடியேற்றம் நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயில் எத்தகைய சிறப்பை பெற்றதோ,அதைப் போன்று,குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்கள் இருமுடி கட்டி வந்து…
அதிவேக கார் ஓட்டுனர் சான்றிதழ் பெற்ற ஓட்டுநருக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்வசந்த் எம்.பி
அதி வேகமான கார் ஓட்டுநர் என்ற பாராட்டைப் பெற்ற சிரீஸ்சந்திராவை. கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய நாதரின் தேவாலைய முற்றத்தில் வரவேற்று. இந்தியா புக் ஆஃப் ரிக்கார்ட்டின் பாராட்டு சான்றிதழை…
கன்னியாகுமரியில் சர்வதேச யோகாசனம் பயிற்சி மற்றும் மாநாட்டில்கேரள ஆளுநர் பங்கேற்பு
கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச யோகாசன பயிற்சி மற்றும் மாநாட்டில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் நடத்தும் வருடாந்திர யோக சாஸ்திர சங்கமம் நிகழ்ச்சியின் எட்டாவது ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது.…
ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியை கண்டித்து, நீதிமன்ற ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நீதிமன்ற ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பகல் மற்றும் இரவு நேரத்தில் நீதிமன்றத்திலும் நீதிபதியின் குடியிருப்பிலும் ஓய்வின்றி பணியாற்ற…
இந்தி திணிப்பைகண்டித்து திமுககண்டன ஆர்ப்பாட்டம்,
தமிழகத்தில் தமிழக அரசு இரண்டு மொழிக் கொள்கையை பின்பற்றி வரும் நிலையில்.ஒன்றிய அரசு தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்றாவதாக ஒரு மொழியை கற்பிக்க வேண்டும் என்கிற வற்புருத்தலுக்குப்பின், மறைமுகமாக”இந்தியை”திணிக்கும் மோடி அரசின் செயலை கண்டித்து, கன்னியாகுமரி ரவுண்டானா அண்ணா சிலையின்…
கைலாக் காரின் முதல் விற்பனையில் 25 கார்களை பெற்று கொண்ட வாடிக்கையாளர்
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக “ஸ்கோடா”கார் உற்பத்தி நிறுவனம் தரமான பெட்ரோலில் மட்டுமே இயங்கும் பல வகையான கார்களை உற்பத்தி செய்து, அவர்களது வாடிக்கையாளர்களின் நல்ல மதிப்பை பெற்றுவரும் ஸ்கோடோ நிறுவனம்.அண்மையில் புதிதாக “கைலாக்”என்னும் பெயரில், பல்வேறு வடிவத்தில் உருவாக்கியுள்ள…
ரூ.13 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிரபா ராமகிருஷ்ணன்…
குமரி மாவட்டத்தில் உள்ள 490_திருக்கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நிதி ரூ.13 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் இருந்து பிரபா ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களான, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில், நாகர்கோவில்…




