• Thu. Apr 25th, 2024

மதி

  • Home
  • மூச்சுவிட தவிக்கும் தலைநகரம்

மூச்சுவிட தவிக்கும் தலைநகரம்

தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான அளவில் உள்ளது. வாகன நெரிசல், அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரித்தல் உள்பட பல்வேறு காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது. இதற்கிடையில், காற்று…

தீபாவளி விற்பனையில் ஆவின் பொருட்கள் புதிய மைல்கல்

தீபாவளிக்கு இதுவரை இல்லாத வகையில் ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆவின் நிறுவனம் வரலாற்றில் இல்லாத அளவில், தீபாவளி விற்பனை அமைந்துள்ளது.…

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு

தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதை மீறி சென்னையில் பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு…

மனைவியுடன் குத்துவிளக்கேற்றி தீபாவளியை கொண்டாடிய அமெரிக்க அதிபர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ், மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தனது மனைவியுடன் குத்து விளக்கேற்றி தீபாவளி பண்டிகையை அவர் கொண்டாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில்…

ஐரோப்பாவில் 5 லட்சம் மக்கள் கொரோனாவால் இறக்கலாம்: உலக சுகாதார நிறுவனம்

பிப்ரவரி மாதத்திற்கு உள்ளாக ஐரோப்பாவில் மட்டும் 5 லட்சம் மக்கள் கொரோனாவால் உயிரிழக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக தொடந்து குறைந்துவந்த கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்புகள், தற்போது மீண்டும் சில நாடுகளில் அதிகரிக்க…

சீனாவின் அணு ஆயுதங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிக்கும்

தைவான் விஷயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் 5 மடங்கு அதிகரிக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ராணுவ பலம்…

ஸ்ரீநகர்-சார்ஜா போக்குவரத்துக்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த திடீர் தடை

ஸ்ரீநகர்-சார்ஜா விமானம், தனது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் திடீரென தடை விதித்துள்ளது. காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஸ்ரீநகர்-சார்ஜா இடையே நேரடி விமான சேவை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை தொடங்கி வைத்தார். ‘கோ பர்ஸ்ட்’ என்ற…

தோல்வியின் எதிரொலியே பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

இடைத்தேர்தல்களில் தோல்வியின் எதிரொலியே ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்த ஒன்றிய அரசு, தற்போது வரியை குறைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது. ஆனால்,…

பல மாநிலங்களுக்கான வாட் வரியை குறைத்தது ஒன்றிய அரசு

இந்தியாவில் தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு அமலுக்கு வந்ததால், விலை குறைந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. பெட்ரோல் மீதான கலால் வரியை…

தமிழகத்தில் இரவு நேரத்தில் அதிக பட்டாசுகள்: அதிகரித்த காற்றுமாசுபாடு

தீபாவளி பண்டிகையையொட்டி இரவு நேரத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாடு குறித்து உலக சூழலியல் அமைப்போடு தனியார் தன்னார்வ அமைப்பு இணைந்து நடத்தி வரும் காற்று மாசுபாட்டின் அளவீடுகள் மூலமாக…