• Thu. Apr 25th, 2024

மதி

  • Home
  • சொகுசு வீடு, தனி டிவி மற்றும் ஃப்ரிட்ஜூடன் சொகுசாக வாழும் நாய்!

சொகுசு வீடு, தனி டிவி மற்றும் ஃப்ரிட்ஜூடன் சொகுசாக வாழும் நாய்!

தன் செல்லமாக வளர்க்கும் நாய்களுக்காக பலரும் பலவற்றை செய்வார்கள். ஆனால் ஒரு தம்பதி தங்கள் ஆசையாக வளர்த்த நாய்க்காக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார்கள். தாங்கள் வளர்த்து வரும் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயை மிகவும் நேசிக்கும் இந்த தம்பதி அதற்காக 2…

கல்லூரி மாணவனின் படிப்புக்கு உதவிய மரனேரி காவல் நிலையம்

கஷ்டப்படும் மாணவனின் படிப்புக்கு உதவிய மரனேரி காவல் துறையினர். மரனேரி, முனீஷ் நகரை சேர்ந்த காந்தி என்பவர் மகன் பாலமுருகன். தாயை இழந்து வயதான தந்தையுடன் வாழும் இவர், SMS பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில், காந்தியால்…

ராகுல் காந்தியின் ஹிந்து ஹிந்துத்துவா கருத்து – விஷத்தைப் பாய்ச்சுகிறார் ராகுல்… பாஜக பதிலடி..!

ராகுல் காந்தி நாதுராம் கோட்சேவின் இரட்டைச் சகோதரர் போலத் தெரிகிறார் என நேற்று ராகுல் காந்தி கூறிய ஹிந்து ஹிந்துத்துவா பற்றிய கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. நேற்று ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பேசிய கருத்து…

தமிழகத்தில் கைநாட்டு முறையை ஒழிக்கும் முயற்சி : அன்பில் மகேஷ்!

கிராமப்புறங்களில் பள்ளி சாரா கல்வி இயக்கம் மூலமாக கைநாட்டு முறையை ஒழித்து அனைவருக்கும் கையெழுத்து போட கற்று கொடுக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் பகுதியில், உள்ள சிஎஸ்ஐ தூய…

நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதலில் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி!

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்றபோது நடைபெற்ற தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘2001- ஆம் ஆண்டு இதே நாளில்…

ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர்…

ஆப்கானிஸ்தானுக்கு உதவி இந்தியா.. நன்றி தெரிவித்த தாலிபன்கள்

கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 1.6  மெட்ரிக் டன்  உயிர் காக்கும் மருத்துவ கருவிகளை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய உள்ளது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே ஆப்கானிஸ்தான் கடும் பொருளாதார பாதிப்பில் சிக்கியிருந்தது. தலிபான்கள் கைகளுக்கு சென்ற பின்னர்…

ஒட்டகத்துக்கு அழகுப்போட்டி!

சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் ஒட்டகத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட கிங் அப்துல்அஜிஸ் ஒட்டக திருவிழா உலக அளவில் கவர்ந்தது. ஏனென்றால், ஒட்டகங்களை வளர்ப்பவர்களுக்கு மொத்தம் 66 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை…

விடுதியில் அதிகாலை 4 மணிவரை நடனமாடி மாட்டிக்கொண்ட பின்லாந்து பிரதமர்

பின்லாந்து பிரதமர் சன்னா மரின். 34 வயதான இவர் அரசியலுக்கு வந்த 7 ஆண்டுகளில் பிரதமராகி உள்ளார். உலகின் மிக இளமையான பிரதமரும் இவரே. இவரின் அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட…

குறைந்தது தக்காளி விலை

இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50 முதல் 60 விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மொத்தம் 55 வாகனத்தில் 800 டன் தக்காளி வந்துள்ளது. நவீன் தக்காளி மொத்த விற்பனை 1…